பல மாநிலங்களில் பாஜக முன்னேற்றம்

ரூபாய் நோட்டு பிரச்சனையால்  பாஜக ஆளும் மாநிலங்களில் கட்சிக்கு பின்னடைவு ஏற்படவில்லை. மாறாக பல மாநிலங்களில் முன்னேற்றம் அடைந்துள்ளது .

கருப்பு, கள்ள ரூபாய்நோட்டுகளை ஒழிப்பதற்காக மத்திய அரசு ரூ.500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்தது. இதற்கு நாடு முழுவதும் பல்வேறு அரசியல்கட்சிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தன. மேலும், இந்த அறிவிப்பிற்கு பின்னர், 4 மக்களவை தொகுதி, மற்றும் பல்வேறு மாநிலங்களில் உள்ள 9 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கு கடந்த 19ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றதால், இந்ததேர்தலில் பொதுமக்கள் பிஜேபியை வெற்றி பெற வைக்கமாட்டார்கள் என எதிர்கட்சிகள் நம்பின. அதற்காக தீவிரபிரசாரத்தையும் மேற்கொண்டன.


இந்நிலையில், அதாவது, நாடுமுழுவதும் பணத்தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கும் இந்தநேரத்தில்  இந்த 13 தொகுதிகளுக்கும்   வாக்கு எண்ணிக்கை இன்றுகாலை தொடங்கியது.

திரிபுராவில் இடைத்தேர்தல் நடைபெற்ற 2 தொகுதிகளிலுமே சிபிஎம் வெற்றிபெற்றுள்ளது. அதே நேரத்தில் எப்போதும் 2-வது இடத்தில் இருந்துவரும் காங்கிரஸ் படுதோல்வியை சந்தித்து 3-வது இடத்துக்கு தள்ளப் பட்டுள்ளது. அங்கு பாஜக விஸ்வரூபமெடுத்து 2-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது.

 

அசாமில் உள்ள லக்கிம்பூர்,மத்தியப் பிரதேசத்தில் உள்ள சஹ்டோல், மற்றும் கூக்பெஹர், அசாம், அருணாச்சலப் பிரதேசம், மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் நடைபெற்ற இடைத் தேர்தலிலும் பாஜக  முதலிடம் பிடித்து அசத்தியுள்ளது.


 மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள டம்லுக் தொகுதியில் ஆளும் திரிணமுல் காங்கிரஸ் முன்னிலை வகிக்கிறது.  புதுச்சேரி நெல்லித் தோப்பு தொகுதியில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. தமிழகத்தில்  தேமுதிகவை பின்னுக்கு தள்ளி பாஜக  3-ம் இடம் பெற்று அசத்திஉள்ளது. 

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

தேனின் மருத்துவ குணங்கள்

தேன் மிகசிறந்த உணவு பொருளாகும். தேன் மூலம் எல்லா நோய்களையும் குணப்படுத்த முடியும். ...

பேரீச்சையின் மருத்துவக் குணம்

பேரீச்சை ஊட்டச்சத்து நிரம்பியது. 'டானிக்'காக செயல்படும். சிறந்த மலமிலக்கியும் கூட. அதிகாலையில் பாலுடன் ...

திருமணத்திற்கு முன்பு ஆணும் பெண்ணும் Rh சோதனை செய்ய வேண்டுமா?

Rh சோதனை செய்வது நல்லது. Rh ல் இருவகை உள்ளது. ஒன்று +ve (positive) ...