வசுந்தரா ராஜே அரசில் புது முகங்கள்

ராஜஸ்தானில் வசுந்தரா ராஜே தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்றுவருகிறது. சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் 2 ஆண்டுகளே உள்ளநிலையில், தற்போது 2வது முறையாக அமைச்சரவையில் மாற்றம் செய்யப் பட்டுள்ளது. புதிய அமைச்சரவையில் நிம்கரே தொகுதி எம்எல்ஏ ஸ்ரீசந்த் கிருபாளினி, பீரார் தொகுதியின் ஜஸ்வந்த்சிங் யாதவ் ஆகிய இருவரும் கேபினட் தரத்திலான அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

இது தவிர  கண்டேலா தொகுதியின் பன் சிதார், போப்லா கார் தொகுதியின் தலித்பெண் எம்எல்ஏ கம்சா மேக்வால், பன்ஸ்வாரா தொகுதியை சேர்ந்த தன்சிங்ராவத் மற்றும் சுசில் காத்ரா ஆகியோர் இணையமைச் சர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அஜய்சிங், பாபுலால் வர்மா ஆகியோர் கேபினட் அமைச்சர்களாக தரம் உயர்த்தப்பட்டுள்ளனர். மேலும் ஜீத்மால், அர்ஜூன் லால் கார்க் ஆகியோர் இணையமைச்சர்களாக பதவி இறக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

நீரிழிவு விழித்திரை நோய்

கடந்த 1922-ஆண்டில் ஃப்ரெடெரிக் பாண்ட்டிங்க் என்ற விஞ்ஞானி, சார்லஸ்பெஸ்ட் என்பவருடன் இணைந்து ...

கூந்தல் பளபளப்பாகவும் மிருதுவாகவும் இருக்க

வாரம் ஒருமுறை மருதாணி இலையை அரைத்து தலையில்தேய்த்து குளித்து வந்தால், கூந்தல் பளபளப்பாகவும், ...

நீரிழிவுநோய் தாக்குதலுக்கு அதிக வாய்ப்புள்ளவர்கள்

தாய் அல்லது தந்தை – இருவரில் யாராவது ஒருவருக்கு நீரிழிவுநோய் இருந்தால், அவர்களுடைய ...