வசுந்தரா ராஜே அரசில் புது முகங்கள்

ராஜஸ்தானில் வசுந்தரா ராஜே தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்றுவருகிறது. சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் 2 ஆண்டுகளே உள்ளநிலையில், தற்போது 2வது முறையாக அமைச்சரவையில் மாற்றம் செய்யப் பட்டுள்ளது. புதிய அமைச்சரவையில் நிம்கரே தொகுதி எம்எல்ஏ ஸ்ரீசந்த் கிருபாளினி, பீரார் தொகுதியின் ஜஸ்வந்த்சிங் யாதவ் ஆகிய இருவரும் கேபினட் தரத்திலான அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

இது தவிர  கண்டேலா தொகுதியின் பன் சிதார், போப்லா கார் தொகுதியின் தலித்பெண் எம்எல்ஏ கம்சா மேக்வால், பன்ஸ்வாரா தொகுதியை சேர்ந்த தன்சிங்ராவத் மற்றும் சுசில் காத்ரா ஆகியோர் இணையமைச் சர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அஜய்சிங், பாபுலால் வர்மா ஆகியோர் கேபினட் அமைச்சர்களாக தரம் உயர்த்தப்பட்டுள்ளனர். மேலும் ஜீத்மால், அர்ஜூன் லால் கார்க் ஆகியோர் இணையமைச்சர்களாக பதவி இறக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பழைய சாமான்களை விற்று Rs.4,100 கோடி ச ...

பழைய சாமான்களை விற்று Rs.4,100 கோடி சம்பாதித்தது மத்திய அரசு மத்திய அரசு கடந்த ஐந்துஆண்டுகளில் தனது அலுவலகங்களில் இருந்து ...

வீடுதோறும் இ-ஸ்கூட்டர் புதிய வே ...

வீடுதோறும் இ-ஸ்கூட்டர் புதிய வேரியண்ட்டை அறிமுகப்படுத்திய நிதின் கட்கரி ஹீரோ மோட்டோகார்ப் (Hero Motocorp) நிறுவனத்தின் துணைநிறுவனமான விடா ...

பொருத்தமற்ற விஷயங்களில் நேரத் ...

பொருத்தமற்ற விஷயங்களில் நேரத்தை வீணடிக்க வேண்டாம் வாக்குதிருட்டு தொடர்பாக ராகுல் காந்தி முன்வைத்த குற்றச் சாட்டுக்கு ...

பிஹாரில் காட்டாட்சி திரும்புவ ...

பிஹாரில் காட்டாட்சி திரும்புவதை மக்கள் விரும்ப வில்லை பிஹார் சட்டப் பேரவைத்தேர்தலை முன்னிட்டு ராஷ்ட்ரிய ஜனதா தளம் ...

ஆசீர்வாதங்களை பெறுவது நீடித்த ...

ஆசீர்வாதங்களை பெறுவது நீடித்த தாக்கத்தை ஏற்படுத்துகிறது மகளிர் உலகக் கோப்பையை வென்ற இந்திய பெண்கள் அணியை ...

விவசாயிகளைக் கிண்டல்செய்வது ப ...

விவசாயிகளைக் கிண்டல்செய்வது போல் இருக்கிறது பிரதமரின் பயிர்காப்பீடு திட்டத்தின் செயல்பாடு குறித்து மத்திய வேளாண் ...

மருத்துவ செய்திகள்

ஆஷ்த்துமாவுக்கான உணவு முறைகள்

"ஆஸ்துமா" நுரையீரலிலுள்ள சுவாச சிறுகுழல்களைப் பாதிக்கும் நோயாகும். திடீரென சுவாச சிறுகுழல்கள் சுருங்குவதால் ...

குடல்வால் தேவையா?

மனிதனின் உடலில் சிறுகுடல் மற்றும் பெருங்குடல் இணையும் இடத்தில் குடல்வால் எனும் ஒரு ...

மூலநோய் குணமாக

தினமும் கடுக்காய்ச் சூரணம் செய்து வைத்துக்கொண்டு, உணவுக்குப் பின் திரிகடியளவு சுடுநீரில் கலந்து ...