தமிழகத்தில் குடும்ப ஆட்சியே இனி வரக்கூடாது

சமீபத்தில் நடந்த பொங்கல் விழாவில், சசிகலாவின் கணவர் நடராஜன், "நாங்கள் குடும்ப அரசியல் செய்வோம் " என்றும் தமிழகத்தில் குழப்பத்துக்கு காரணம் குருமூர்த்தியும், பாரதிய ஜனதாவும் தான் என்றும், வீரமணி போல் -இதை ஆரிய- திராவிட விஷயமாக மாற்ற முயலுவதும் சரியா?

 
குருமூர்த்தி தமிழகத்திற்கு மட்டுமல்ல, இந்தியாவுக்கே கிடைத்த தவப்புதல்வர்களுள் ஒருவர். அடிக்கடி நான் சொல்லி வருகிறேன். குருமூர்த்தி கையில் ஒரு விவகாரம் சிக்கினால் விட மாட்டார். அது மாறன் சகோக்களாகட்டும் அல்லது சிதம்பரம் குடும்பமகாட்டும் அல்லது சசிகலா குடும்பமாகட்டும்..

அவர்கள் வசமாக குருமூர்த்தியிடம் சிக்கிக் கொண்டு விட்டனர்.

நடராஜன் 30 வருடங்களாகப் போட்ட கணக்கில் பிழை இருப்பதால் தான் குருமூர்த்தி இவர்களுக்கு எதிராக வெடித்துக் கொண்டிருக்கிறார்.

இவர்கள் பழைய ஆரிய- திராவிட பஜனை பண்ணிக் கொண்டு அதை திசை திருப்ப முனைகிறார்கள்..

தமிழகத்தில் குடும்ப ஆட்சியே இனி வரக்கூடாது. அது போல் மாநிலத்தில் சுயாட்சி மத்தியில் கூட்டாட்சியும் இனி இருக்கக் கூடாது. மாநிலத்திலும் கூட்டாட்சி தான் வரப் போகிறது..

மாறன்- நீதிமன்றத்தில் நெருக்கப்படும் போது குருமூர்த்தியை ஆர்.எஸ். எஸ் சதி என்று திசை திருப்ப முயன்றார். எதுவாக இருந்தாலும் கோர்ட்டில் பேசிக் கொள்; நிரூபி என்று சவால் விட்டுக் கொண்டிருக்கிறார், குருமூர்த்தி.

திராவிடர்கள் விழி பிதுங்குகிறது..

அது போல் நடராஜன். அவர் அதிமுகவை தப்புக் கணக்கு போட்டுக் கொண்டிருக்கிறார். எம்.ஜி.ஆர் பக்தனாகிய நான் அதிமுக வித்தியாசமான கட்சி.அதன் தலையெழுத்தை அதன் தொண்டர்கள் தான் நிர்ணயிப்பார்கள்.. என்று சொல்லி வருகிறேன்.

அதைத் தான் குருமூர்த்தி அவர் பாணியில் சொல்லும் போது, நடராசன் – ஆரியன், திராவிடன் , பாப்பான் என்று சொல்லி தனக்கு பத்தை கட்டுகிறார்.

நன்றி ; ஸ்ரீ

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

உப்பு

'உப்பில்லாப் பண்டம் குப்பையிலே' என்பது பழமொழி. அளவான உப்பு சுவையுள்ளது. அளவுக்கு அதிகமான ...

உடல் உறுப்புகளின் சீனக் கடிகாரம்

சீன தேசத்தில் தோன்றிய அக்குபஞ்சர் மருத்துவத்தில் கூறியபடி மனித உடலில் உள்ள முக்கியமான ...

குப்பைமேனியின் மருத்துவ குணம்

குப்பைமேனி இலையைக் கொண்டு வந்து, காரமில்லாத அம்மியில் வைத்து அத்துடன் சிறிதளவு உப்புச் ...