கோவையை சேர்ந்த லாட்டரி அதிபர் மார்ட்டின் நேற்று சென்னையில் திடீர் என கைது செய்யபட்டார்.
சேலம் மாநகர காவல் துறை ஆணையரின் உத்தரவுபடி நிலமோசடி புகாரில் மதியம் கைது செய்யபட்ட அவர், மாலை 4மணிக்கு சேலம் கொண்டுவரப்பட்டார்.
இரவு 9,30மணி வரை மார்ட்டினை கன்னங்குறிச்சி காவல்நிலையதில் வைத்து உதவிகமிஷனர் சத்யப்பிரியா விசாரித்தார்.
ஆலமரத்தின் மொக்கு, பூ இவைகளைக் கொண்டு வந்து அம்மியில் வைத்துப் பால்விட்டு மைபோல ... |
இறைச்சி உணவில் தசையை வளர்க்கிற சத்தும், பி வைட்டமின் என்னும் உயிர்ச்சத்தும் நிறைய ... |
இதன் மற்றொரு பெயர் மரவள்ளிக்கிழங்கு, மரச்சீனிக்கிழங்கு ஆகும். இதை உண்பதால் பித்தவாத தொந்தரவையும் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.