மத்திய அரசின் லோக்பால்_மசோதாவுக்கு எதிரான உண்ணாவிரத போராட்ட த்துக்கு மூன்று நாட்கள் மட்டுமே டெல்லி போலீசார் அனுமதி தந்துள்ளதால் வருத்தத்தில் இருக்கும் ஹஸாரே, ‘எனது உயிரை பற்றி கவலையில்லை. திட்டமிட்டபடி உண்ணாவிரதம் துவங்கும் காலவரையின்றி நடைபெறும் ,” என அறிவித்துள்ளார்.
மத்திய அமைசரவை ஒப்புதல் தந்துள்ள லோக்பால் மசோதா வுக்கு பிரதமர், நீதிபதிகள் மற்றும் அரசு உயர் அதிகாரி களை விசாரனை செய்யும் அதிகாரம் இல்லை. எனவே அதை எதிர்த்து உண்ணாவிரத_போராட்டம் நடத்துவேன் என அன்னா ஹஸாரே அறிவித்துள்ளார்.
வருகிற 16ந்தேதி டெல்லியில் உண்ணாவிரதத்தை தொடங்குகிறார்.
கண்ணில் எப்பொழுதும் எரிச்சல் இருந்து கொண்டே இருக்கும். அப்பொழுது எள்ளுப் பூவைக் கொண்டுவந்து, ... |
மாதுளம் பூ பல வகை நோய்களுக்கு அருமருந்தாக உபயோகப்படுகிறது. இப்பூவினால் இரத்த மூலம், ... |
உடல் பொன்னிறமாக ஆவாரம் பூ மற்றும் பருப்பு வெங்காயம் சேர்த்து சமையல் பாகத்தில் கூட்டு ... |
Leave a Reply
You must be logged in to post a comment.