காந்தியின் 69-வது நினைவுதினம்

தேசத்தந்தை மகாத்மா காந்தியின் 69-வது நினைவுதினம் இன்று கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி நாடு முழுவதிலும் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்தும், திருவுருவப் படங்களுக்கு மலர் தூவியும் அஞ்சலி செலுத்தப்பட்டது.

தலைநகர் டெல்லியின் ராஜ்காட்டில் உள்ள மகாத்மாகாந்தி நினைவிடத்தில் குடியரசு தலைவர் பிரணாப்முகர்ஜி, துணை குடியரசு தலைவர் ஹமீது அன்சாரி, பிரதமர் நரேந்திர டி ஆகியோர் மலரஞ்சலி செலுத்தினர். இதேபோல் காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி, மத்திய மந்திரி வெங்கையா நாயுடு ஆகியோரும் அஞ்சலி செலுத்தினர்.

காந்தி நினைவிடத்தில், மதநல் லிணக்க பிரார்த்தனையும் நடைபெற்றது. இதில் ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, பிரதமர் மற்றும் பலர் கலந்து கொண்டனர். பாடகர்கள் குழு பக்திபாடல்களை பாடினர்.

பாஜக. மூத்த தலைவர் அத்வானி, மத்திய மந்ரிரி ராவ் இந்தர்ஜித் சிங், முப்படை தளபதிகளான சுனில்லம்பா, பி.எஸ்.தனோவா மற்றும் பிபின் ராவத் மற்றும் பல்வேறு பிரமுகர்கள் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர். மேலும், பள்ளி மாணவர்கள் மற்றும் ஏராளமான பொது மக்களும் காந்தி நினைவிடம் வந்து அஞ்சலி செலுத்தினர்.

மேலும், தியாகிகள் தினத்தை முன்னிட்டு நாடுமுழுவதும் இன்று காலை 11 மணியளவில் இரண்டு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உலகின் 3வது பெரிய பொருளாதார நாட� ...

உலகின் 3வது பெரிய பொருளாதார நாடாக மாற செய்ய வேண்டியது என்ன? சிறு நகர வளர்ச்சிக்கு பிரதமர் மோடி முக்கியத்துவம் உலகின் நான்காவது பெரிய பொருளாதார நாட்டிலிருந்து மூன்றாவது பெரிய ...

குஜராத்தில் ரூ.78 ஆயிரம் கோடியில� ...

குஜராத்தில் ரூ.78 ஆயிரம் கோடியில் வளர்ச்சி திட்டங்கள் குஜராத்தில் ரூ.78 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டங்களை பிரதமர் ...

இனி வெளிநாட்டுப் பொருட்களைப் ப� ...

இனி வெளிநாட்டுப் பொருட்களைப் பயன்படுத்த வேண்டாம் -பிரதமர் மோடி வேண்டுகோள் காந்திநகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, ...

பிரதமர் மோடியின் 11 ஆண்டு கால ஆட் ...

பிரதமர் மோடியின் 11 ஆண்டு கால ஆட்சியை மறந்து விட்டது பாகிஸ்தான் – அமித்ஷா மகாராஷ்டிரா மாநிலம் நாந்தேட்டில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் மத்திய ...

அரசு ரப்பர் தொழிலாளர்களுக்கு ப� ...

அரசு ரப்பர் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு கவசங்கள்: திமுக அரசுக்கு பா.ஜ., வலியுறுத்தல் கடந்த 152 நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கீரிப்பாறை ...

தவிக்கும் தென் மாவட்ட மக்கள்

தவிக்கும் தென் மாவட்ட மக்கள் ''தாமிரபரணி ஆற்றிலிருந்து நேரடியாக எடுக்கப்படும் குடிநீர் மாசுபட்டிருப்பதால் தென் ...

மருத்துவ செய்திகள்

இரத்த அழுத்த நோய்

இரத்த அழுத்தம் அதிகமுள்ளவர்கள் கீழ்காணும் உணவுகளைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும்.

இயற்கையான வாழ்வு சில நியதிகள்

பசி இல்லையேல் சாப்பிடக்கூடாது. உண்ணப்போகும் முன்பு ஒவ்வொரு வேளையிலும் சிறுநீர் கழிக்க வேண்டும். மதிய உணவுக்கு ...

நீரிழிவு நோயை கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள:

நீரிழிவுநோயைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளவும் அதன்மூலம் பாதிப்புகள் ஏற்படாவண்ணம் பாதுகாத்துக் கொள்ளவும் உதவக்கூடிய ...