காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாதி கட்சி இளவரசர்கள், உ.பி.,யை சீரழிக்ககின்றனர்

காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாதி கட்சி இளவரசர்கள், உ.பி.,யை சீரழிக்கநினைப்பதாக பா.ஜ., தலைவர் அமித் ஷா கூறினார்.

 

சட்டசபை தேர்தலில் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள பா.ஜ., தலைவர் அமித்ஷா மீரட்டில் பேசியதாவது:
முதல்வர் அகிலேஷ் யாதவ் மற்றும் அவரதுகூட்டணி கட்சியின் தலைவரும், உ.பி.,யில் சட்டம் ஒழுங்கு நிலை மோசம் பற்றி விளக்கமளிக்க வேண்டும். அவர்கள் மாநிலத்தை வளர்ச்சிபாதைக்கு எடுத்து செல்லவில்லை. இருவரும் நாட்டை கொள்ளையடித்தவர்கள்.


தற்போது அவர்கள் ஒன்று சேர்ந்து உ.பி.,யை சீரழிக்க பார்க்கின்றனர். இந்தமுறை மக்கள் பா.ஜ.,வுக்கு ஆதரவு அளிக்கவேண்டும். சமாஜ்வாதி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சியை மாறிமாறி ஆட்சியில் அமர்த்துவதை தவிர்க்க வேண்டும். பா.ஜ., ஆட்சிக்குவந்தால், மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு நிலை பாதுகாக்கப்படும். விவசாயிகள் பிரச்னை தீர்க்கப்படும் எனக்கூறினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

எலும்பு நைவு (OSTEOPOROSIS)

உடல் உழைப்பு குறைந்துபோய், தசைகளுக்கான உடற்பயிற்சி மற்றும் விளையாட்டுகள் போன்றவற்றை மேற்கொள்ள நேரமேயில்லாமல் ...

கறிவேப்பிலையின் மருத்துவக் குணம்

கறிவேப்பிலையை மைபோல அரைத்துக் கொட்டைப்பாக்களவு எடுத்து ஒரு டம்ளர் எருமைத் தயிரில் கலந்து ...

காக்கை வலிப்பு குணமாக

சிவப்பு சித்ர மூல வேர்ப்பட்டையை நன்கு உலர்த்தி பொடித்து தேன் அல்லது பாலில் ...