உத்தரப் பிரதேச மாநில சட்டசபைத் தேர்தல் 7 கட்டங்களாக அறிவிக்கப் பட்டது. முதல் 4 கட்டதேர்தல்கள் முடிவடைந்த நிலையில் 5-ம் கட்ட தேர்தலானது வரும் 27-ம் தேதி நடைபெறஉள்ளது. 52 தொகுதிகளை உள்ளடக்கிய இத்தேர்தலுக்கான பிரச்சாரம் இன்றுடன் முடிவடைதால் அனைத்து கட்சியினரும் பிரச்சாரத்தை தீவிரப்படுத்தியுள்ளனர்.
இந்நிலையில், லக்னோ அருகே உள்ள அம்பேத்கர்நகரில் நடந்த பா.ஜ.க.வின் தேர்தல் பொதுக் கூட்டத்தில் தேசியத் தலைவர் அமித் ஷா பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:-
இந்த் சட்ட சபைத் தேர்தல் வெறும் அரசியல் கட்சிகளுக்கானதேர்தல் அல்ல. உத்தரப்பிரதேச மாநிலத்தின் எதிர் காலத்தை நிர்ணயிக்கும் தேர்தல். குறிப்பாக கடந்த 15 ஆண்டுகளாக அகிலேஷ்யாதவ் மற்றும் மாயாவதி ஆகியோருக்கு இடையே நடந்தபோரை முடிவுக்கு கொண்டுவரும் தேர்தல்.
60 ஆண்டுகளாக நாட்டை ஆண்டகாங்கிரஸ் கட்சி நாட்டுக்காக என்ன செய்தது?. ராகுல்காந்தி மற்றும் அகிலேஷ் யாதவ் ஆகிய இரு இளவரசர்களின் கதைகள் தனித்து வமானது. ஒருவர் (ராகுல்காந்தி) தனது தாயாருக்கே சரியான சவாலாக இருந்துவருகிறார். இன்னொருவர் (அகிலேஷ்) தனது தந்தையிடம் பிரச்சனை செய்தேவருகிறார். இவர்களின் பிரச்சனையால் மாநிலம் கவலை கொண்டு வருகிறது.
இவ்வாறு பேசினார்.
கீரைகளில் உப்புச் சத்துக்களும், உலோகச் சத்துக்களும், வைட்டமின் என்னும் உயிர்ச் சத்துக்களும் உள்ளன. ... |
தியானத்திற்கு மன ஒருமைப்பாடு நிலை மிகவும் முதன்மையானது. மனம் அலைபாயாது ஒரு பொருளில் ... |
நீண்ட நாட்களாகச் சிறுநீர் சரியாக வெளியேறாதவகளுக்கு பருப்பு வகைகள், காய்கறி சூப்பு, ஊறுகாய், ... |
Leave a Reply
You must be logged in to post a comment.