நாடுமுழுவதும் ஒரே சீரான வரியை அமல்படுத்தும் நோக்கில், சரக்கு மற்றும் சேவைவரி மசோதாவை மத்திய அரசு கொண்டுவந்துள்ளது. ஜூலை 1-ம் தேதி முதல் இந்த ஜி.எஸ்.டி. வரிவிதிப்பை அமல்படுத்த நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. ஜிஎஸ்டி.யில் 5% 12% 18% 28% என நான்கு அடுக்குகளாக வரிவிதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பான மசோதா ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், ஜி.எஸ்.டி.யின் 4 துணை மசோதாக்கள் மக்களவையில் தாக்கல்செய்யப்பட்டு விவாதங்களுக்கு பின்னர் நிறைவேற்றப்பட்டது.
இந்நிலையில், மக்களவையில் ஜிஎஸ்டி மசோதா நிறைவேற்றப்பட்டதற்கு பிரதமர் நரேந்திரமோடி தனது பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.
மேலும், ”ஜி.எஸ்.டி மசோதா நிறைவேற்றியதில் நாட்டில் உள்ள அனைத்து மக்களுக்கும் வாழ்த்துக்கள். புதுவருடம், புதிய சட்டம், புதிய இந்தியா” என்று ஜி.எஸ்.டி குறித்து மோடி கருத்துதெரிவித்துள்ளார்.
வியர்வை பெருக்கியாகவும், கோழையகற்றியாகவும், காய்ச்சல் தணிக்கும் மருந்தாகும் செயல்படுகிறது. |
நெல்லிக்காய் தினமும் ஒன்று சாபிட்டால் முடி கருமையாக வளரும். ஆலமரத்தின் இளம்பிஞ்சு ,வேர், காயவைத்து ... |
Leave a Reply
You must be logged in to post a comment.