சவுதி அரேபியாவில் சிக்கிதவித்த 29 இந்திய தொழிலாளிகளை மீட்டுள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் இருந்து ஏராளமான தொழிலாளர்கள் சவுதிக்கு சென்று பணிபுரிந்துவருகின்றனர். இருப்பினும் ஒருசிலர் தொழிலாளர்கள் வேலையின்றி அங்கு சிக்கிதவித்து வருகின்றனர். இதனையடுத்து சவுதி அரேபியாவில் சிக்கிதவிக்கும் தொழிலாளர்களை மீட்டுதருமாறு தெலுங்கானா அமைச்சர் கே.டி.ராமா ராவ் வெளியுறவுத் துறை அமைச்சகத்திடம் ஏற்கனவே கோரிக்கைவிடுத்து இருந்தார். இந்நிலையில், 29 இந்திய தொழிலாளர்கள் சவுதி அரேபியாவில் இருந்து மீட்கப் பட்டுள்ளதாகவும், அவர்கள் இந்தியா வருவதற்கான விமானசெலவை மத்திய அரசே செலுத்தும் என்று சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார். மீட்கப்பட்டவர்கள் அனைவரும் தெலுங்கானாமாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத் தக்கது.
சூரியகாந்திப் பூக்களிலிலுருந்து பெறப்படும் எண்ணெய் ஆரோக்கியத்திற்கும், நரம்புத் தளர்ச்சி நீங்குவதற்கும் மிகச் சிறந்ததாகப் ... |
உங்களுக்குத் தெரியுமா? அலோபதி மருத்துவம் என்பது மேல்நாடுகளில் இருந்து இறக்குமதியான மருத்துவமுறை.இந்த மருத்துவமுறையின் ... |
கடந்த 1922-ஆண்டில் ஃப்ரெடெரிக் பாண்ட்டிங்க் என்ற விஞ்ஞானி, சார்லஸ்பெஸ்ட் என்பவருடன் இணைந்து ... |
Leave a Reply
You must be logged in to post a comment.