சவுதி அரேபியாவில் சிக்கிதவித்த 29 இந்திய தொழிலாளிகளை மீட்ப்பு

சவுதி அரேபியாவில் சிக்கிதவித்த 29 இந்திய தொழிலாளிகளை மீட்டுள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார்.


இந்தியாவில் இருந்து ஏராளமான தொழிலாளர்கள் சவுதிக்கு சென்று பணிபுரிந்துவருகின்றனர். இருப்பினும் ஒருசிலர் தொழிலாளர்கள் வேலையின்றி அங்கு சிக்கிதவித்து வருகின்றனர். இதனையடுத்து சவுதி அரேபியாவில் சிக்கிதவிக்கும் தொழிலாளர்களை மீட்டுதருமாறு தெலுங்கானா அமைச்சர் கே.டி.ராமா ராவ் வெளியுறவுத் துறை அமைச்சகத்திடம் ஏற்கனவே கோரிக்கைவிடுத்து இருந்தார். இந்நிலையில், 29 இந்திய தொழிலாளர்கள் சவுதி அரேபியாவில் இருந்து மீட்கப் பட்டுள்ளதாகவும், அவர்கள் இந்தியா வருவதற்கான விமானசெலவை மத்திய அரசே செலுத்தும் என்று சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார். மீட்கப்பட்டவர்கள் அனைவரும் தெலுங்கானாமாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத் தக்கது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

நாட்டில் ஊழலை முற்றிலும் ஒழிக் ...

நாட்டில் ஊழலை முற்றிலும் ஒழிக்க பாஜக உறுதிபூண்டுள்ளது மக்களிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட பணத்தை திரும்பக் கொண்டு வருவதற்காக ...

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக் ...

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக்காவாக வந்திருக்கின்றேன் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக சார்பில் தென்சென்னை தொகுதியில் தமிழிசை ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக் ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக்காசில் குடிப்போம் 2019 தேர்தலில் அளித்த 295 வாக்குறு திகளையும் பாஜக ...

கன்னியாகுமரி மாவட்டத்தில் 48 ஆய ...

கன்னியாகுமரி மாவட்டத்தில் 48 ஆயிரம் கோடிக்கான திட்டங்களை  கொண்டுவந்துள்ளோம் தமிழகத்தில் அமைந்துள்ள தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றி, தமிழகத்தினுடைய ...

ஒரு லட்சம் பெண்களுக்கு வேளாண் ப ...

ஒரு லட்சம் பெண்களுக்கு வேளாண் பணி சார்ந்த ட்ரோன் மத்திய அரசு சார்பில் கடந்த2022-ம் ஆண்டு ‘நமோ ட்ரோன் ...

மருத்துவ செய்திகள்

சூரியகாந்திப் பூவின் மருத்துவக் குணம்

சூரியகாந்திப் பூக்களிலிலுருந்து பெறப்படும் எண்ணெய் ஆரோக்கியத்திற்கும், நரம்புத் தளர்ச்சி நீங்குவதற்கும் மிகச் சிறந்ததாகப் ...

உலகமயமாகும் இந்திய மூலிகைகள்!!!

உங்களுக்குத் தெரியுமா? அலோபதி மருத்துவம் என்பது மேல்நாடுகளில் இருந்து இறக்குமதியான மருத்துவமுறை.இந்த மருத்துவமுறையின் ...

நீரிழிவு விழித்திரை நோய்

கடந்த 1922-ஆண்டில் ஃப்ரெடெரிக் பாண்ட்டிங்க் என்ற விஞ்ஞானி, சார்லஸ்பெஸ்ட் என்பவருடன் இணைந்து ...