ஊழலுக்கு_எதிராக சக்திவாய்ந்த லோக்பால் மசோதாவை கொண்டு வரவேண்டும் என்று வழியுறுத்தி காந்தியவாதி அண்ணா ஹசாரே போராடி வருகிறார்.
இந்நிலையில், ஹசாரேவுக்கு ஆதரவாக ஒன்று_திரண்ட மக்கள்
மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி, கபில் சிபல் மற்றும் டெல்லி முதலமைச்சர் ஷீலாதீட்சித் ஆகியோர் வீடுகளின் முன்பாக நின்று ஆர்ப்பாட்டம் செய்தனர் .
மேலும் சில எம்.பிக்களின் வீடுகள் முன்பாகவும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்பொழுது ஜன்லோக்பால் மசோதாவுக் கு ஆதரவு தெரிவித்து ஆர்ப்பாட்டதில் ஈடுபட்டவர்கள் கோஷம் எழுப்பினர் .
வாரம் ஒருமுறை மருதாணி இலையை அரைத்து தலையில்தேய்த்து குளித்து வந்தால், கூந்தல் பளபளப்பாகவும், ... |
சாத்துக்குடி பழத்தின் சுளைகளை வாயிலிட்டு சுவைத்துத் தின்றால் பற்கள் வலுப்படும். வாய் சுத்தமாகும். ... |
Leave a Reply
You must be logged in to post a comment.