வெளிநாட்டில் வாழும் அனைத்து இந்தியர்களுக்கும் தகுந்த பாதுகாப்பு

வெளிநாடுகளில் வாழும் அனைத்து இந்தியர்களுக்கும் தகுந்தபாதுகாப்பு அளிக்க மத்திய அரசு முழுவீச்சில் நடவடிக்கைகளை மேற்கொண்டுவருவதாக மத்திய அமைச்சர் திருமதி. சுஷ்மாசுவராஜ் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் உள்ள வணிகவளாகம் ஒன்றில், கடந்த வெள்ளியன்று, ஜக்ஜீத்சிங் என்ற 32 வயது சீக்கியர், மர்ம நபர்களால் கத்தியால்குத்தி கொலை செய்யப்பட்டார். இது குறித்து பஞ்சாப் முதலமைச்சர் திரு. அமரிந்தர் சிங், டிவிட்டரில் கேள்வி எழுப்பியிருந்தார். இதனையடுத்து, ஜக்ஜீத்சிங் கொல்லப்பட்டது குறித்து, அமெரிக்காவிற்கான இந்திய தூதரிடம் பேச்சு வார்த்தை நடத்தியிருப்பதாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் திருமதி. சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார். மேலும், வெளிநாட்டில்வாழும் அனைத்து இந்தியர்களை பாதுகாக்கும் பணியில் மத்திய அரசு முழுவீச்சில் ஈடுபட்டுள்ளதாகவும், அவர்கள் அனைவருக்கும் தகுந்தபாதுகாப்பு அளிக்கப்படும் என்றும் திருமதி. சுஷ்மா சுவராஜ் தனது டிவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

தியானமும், பிரார்த்தனையும்

தியானம் வேறு. பிரார்த்தனை வேறு. மனம் தன்னிடம் எழும் விருப்பத்தை நிறைவேற்றும்படி, இறைவனை ...

மாம்பூவின் மருத்துவக் குணம்

மாங்காய், மாம்பழம் இவை போன்று மாம்பூவும் மருத்துவத்திற்கு மிகச் சிறந்தது.

முருங்கையின் மருத்துவக் குணம்

மலமிளக்கியாகவும் சிறுநீர் பெருக்கியாகவும் காமம் பெருக்கியாகவும், கோழையகற்றியாகவும் செயல்படுகிறது.