நீட்:-விதிமுறைகளை மீறுவது நம்மவர் குணம்

2015ல் நடந்த, 'நீட்' தேர்வின் போது, பலர் காப்பியடித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதனால், உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, மாணவ, மாணவியருக்கு உடை கட்டுப்பாடு மற்றும் ஆபரண கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. தேர்வில் பங்கேற்க வரும் மாணவர்கள், அரைக்கை சட்டை மட்டுமே அணிந்திருக்க வேண்டும்; மாணவியர் ஆபரணங்கள் அணியக் கூடாது என நீதிமன்ற அறிவுறுத்தல் இருந்தது,,

மாணவர்களுக்கு கொடுக்கப்பட வழி முறைகளை அவர்களும் அவர்கள் பெற்றோர்களும் புரிந்து கொள்ளவில்லை என்றால், அந்த மாணவன் படிக்கவே லாயக்கில்லாதவன் என்று பொருள். முழுக்கை சடடை கூடாது என்று சொன்ன பின்னும் வந்தால் – ஒன்று சடடை இல்லாமல் பரீஷை எழுதவேண்டும், இல்லை, சடடையை கழற்றிவிட்டு எழுதலாம். இது புரியவில்லை என்பது மடத்தனம். ஆகவே, இந்த விஷயங்களில் முழுவதும் தெரிந்து கொள்ளாமல் பரிட்சை எழுத வந்தது யார் தவறு…? இதே போல் பெண்கள் ஷால் அணியக்கூடாது என கட்டுப்பாடு.. இப்பவெல்லாம் யாரும் துப்பட்டா போட வேண்டிய இடத்தில் போடுவதில்லையே முகம் மூடத்தானே அந்த துப்பட்டா..அதை கழட்ட சொல்லிட்டாங்களாம்..அதானால் மன உளைச்சலாம்…அடேய்…

தோடு ஜிமிக்கி ஆபரணங்கள் கழட்டுவது என்ன அசிங்கமாம்..எந்த காலத்தில் இருக்காங்க…திருட்டை கண்டு பிடிக்க ஒரு வழி என்றால் திருட ஆயிரம் வழி அல்லவா…

ஜன., 31ம் தேதியே, இந்த கட்டுப் பாடுகள் அறிவிக்கப்பட்டு விட்டன. ஹால் டிக்கெட் டிலும், தேர்வுக்கு விண்ணப்பித்த, http://cbseneet.nic.in இணைய தளத்தி லும், இந்தக் கட்டுப்பாடுகள் குறிப்பிடப் பட்டிருந்தன.

ஆனாலும், தமிழகத்தில் பெரும்பாலான மாணவர் கள், இந்த கட்டுப்பாடு களே தெரியாமல், நேற்று தேர்வு எழுத வந்துவிட்டு, விதிமுறைகள் எவ்வளவு தெளிவாக குறிப்பிடப்பட்டாலும் அதை மீறுவது அல்லது முழுவதுமாக கடை பிடிக்காமல் இருப்பது என்பது நம் நாட்டவரின் பிரத்தியேக குணம் போலும்…

அரசு விதிக்கும் விதிமுறைகளுக்கு உட்பட்டு நடப்பது நம்க்கு எவ்வளவு சிரமமாக இருக்கிறது பாருங்க..

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தமிழகத்தில் அடுத்த ஆண்டு தேர்த� ...

தமிழகத்தில் அடுத்த ஆண்டு தேர்தலுக்கு பின் … கூட்டணி ஆட்சி :மதுரை கூட்டத்தில் அமித் ஷா உறுதி மதுரை, ஜூன் 9- ''தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெறும் ...

தி.மு.க., ஆட்சியை வீட்டிற்கு அனுப ...

தி.மு.க., ஆட்சியை வீட்டிற்கு அனுப்ப மக்கள் காத்திருக்கிறார்கள்: அமித் ஷா தி.மு.க., ஆட்சியை வீட்டிற்கு அனுப்ப மக்கள் காத்துக் கொண்டு ...

பா.ஜ.,வின் 11 ஆண்டு கால ஆட்சி பொற்க ...

பா.ஜ.,வின் 11 ஆண்டு கால ஆட்சி பொற்காலம்; அமித் ஷா பெருமிதம் பிரதமர் மோடி தலைமையிலான இந்த 11 ஆண்டு கால ...

நல்லாட்சி நடத்துவதில் கவனம்: பி ...

நல்லாட்சி நடத்துவதில் கவனம்: பிரதமர் மோடி உறுதி ''நல்லாட்சி, மாற்றத்தில் தெளிவான கவனம் செலுத்தப்படுகிறது'' என பிரதமர் ...

பெண்கள் தலைமையிலான வளர்ச்சியை � ...

பெண்கள் தலைமையிலான வளர்ச்சியை மத்திய அரசு மறுவரையறை செய்துள்ளது 'கடந்த 11 ஆண்டுகளில் பெண்கள் தலைமையிலான வளர்ச்சியை, தேசிய ...

போர் நிறுத்தத்தில் யாருடைய தலை� ...

போர் நிறுத்தத்தில் யாருடைய தலையீடும் இல்லை; எல்லாம் பிரதமரின் முடிவு ஆபரேஷன் சிந்தூர் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் ...

மருத்துவ செய்திகள்

சுவையான தகவல்கள்

ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்கிற ஆசை எல்லோருக்கும் உள்ள நியாயமான ஆசை. ஆனால் ...

நீரிழிவுநோய் உடையவர்களுக்கு உணவு முறை

நீரிழிவுநோய் உடையவர்களுக்கு இந்த அட்டவணையில் சில மாற்றங்களைச் செய்து கொள்ள வேண்டும். அதற்கு ...

துத்தியின் மருத்துவக் குணம்

இதய வடிவ இலையையும், மஞ்சள்நிறப் பூக்களையும் தாமரை வடிவ காய்களையும் உடைய செடி. ...