நாட்டை ஆளும் கொடியவர்களை_எதிர்த்து போராடி, தங்ககள் உடல் நலத்தை கெடுத்து கொள்ளவேண்டாம். உண்ணாவிரத போராட்டம்_இன்றி, அமைதியான_முறையில் தங்கள் போராட்டதை தொடரவேண்டும் என அன்னா ஹசாரேவுக்கு, சிவசேனா கட்சி தலைவர் பால்தாக்ரே கடிதம் எழுதியுள்ளார்.
மேலும் அதில் தெரிவித்திருப்பதாவது , தங்களது உண்ணாவிரத போராட்டதின் மூலம், நாட்டிலிருந்து ஊழலை முற்றிலும் ஒழித்துவிட முடியாது , இதற்காக வீணாக தங்கள் உடல் நலத்தை கெடுத்துகொள்ள வேண்டாம்.
உங்களது போராட்டதை குறைகூறுவதாக தாங்கள் நினைத்து கொள்ளவேண்டாம். நாட்டை ஆளும் துரோகிகளுகு எதிரானபோரில், வீணாக உங்களை இழக்காதீர். தங்களது உடல்நலனை கருத்தில்கொண்டு இதை கூறுவதாக அவர் எழுதியுள்ளார்.
இம்பூறல் என்னும் இந்த மூலிகையை 'இம்புறா' என்றும் அழைப்பார்கள். சாதாரணமாகத் தோட்டங்களில் நன்கு ... |
ஜீரணமாகாத காரணத்தால் புளிச்ச ஏப்பம், சாப்பிட்ட உணவு மேல் கிளம்பி விடுதல், வாயில் ... |
முருங்கை கீரையால் உட்சூடு, மந்தம், தலைநோய், மூர்ச்சை, வெறிநோய், கண்ணோய் போன்ற நோய்கள் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.