நாட்டை ஆளும் துரோகிகளுகு எதிரானபோரில், வீணாக உங்களை இழக்காதீர்

நாட்டை ஆளும் கொடியவர்களை_எதிர்த்து போராடி, தங்ககள் உடல் நலத்தை கெடுத்து கொள்ளவேண்டாம். உண்ணாவிரத போராட்டம்_இன்றி, அமைதியான_முறையில் தங்கள் போராட்டதை தொடரவேண்டும் என அன்னா ஹசாரேவுக்கு, சிவசேனா கட்சி தலைவர் பால்தாக்ரே கடிதம் எழுதியுள்ளார்.

மேலும் அதில் தெரிவித்திருப்பதாவது , தங்களது உண்ணாவிரத போராட்டதின் மூலம், நாட்டிலிருந்து ஊழலை முற்றிலும் ஒழித்துவிட முடியாது , இதற்காக வீணாக தங்கள் உடல் நலத்தை கெடுத்துகொள்ள வேண்டாம்.

உங்களது போராட்டதை குறைகூறுவதாக தாங்கள் நினைத்து கொள்ளவேண்டாம். நாட்டை ஆளும் துரோகிகளுகு எதிரானபோரில், வீணாக உங்களை இழக்காதீர். தங்களது உடல்நலனை கருத்தில்கொண்டு இதை கூறுவதாக அவர் எழுதியுள்ளார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

இம்பூறல் மூலிகையின் மருத்துவக் குணம்

இம்பூறல் என்னும் இந்த மூலிகையை 'இம்புறா' என்றும் அழைப்பார்கள். சாதாரணமாகத் தோட்டங்களில் நன்கு ...

வயிற்றுப்புண் மற்றும் வாயுக் கோளாறுகள் நீங்க உணவுப் பொருட்கள்

ஜீரணமாகாத காரணத்தால் புளிச்ச ஏப்பம், சாப்பிட்ட உணவு மேல் கிளம்பி விடுதல், வாயில் ...

முருங்கை கீரை , முருங்கை கீரையின் மருத்துவ குணம்

முருங்கை கீரையால் உட்சூடு, மந்தம், தலைநோய், மூர்ச்சை, வெறிநோய், கண்ணோய் போன்ற நோய்கள் ...