ஊழல் செய்ததன்மூலம் கிடைத்த பணத்தை திரும்பக் கொடுக்கனும்; விஜயகாந்த்

காஞ்சிபுரம் மாவட்ட தே மு தி க சார்பில், பக்ரீத் குர்பானி வழங்கும் விழாநடந்தது. அதில் தலைவர் விஜயகாந்த் பேசியதாவது

பக்ரீத் பண்டிகை நோக்கமே இருக்கிறவர்கள் இல்லாதவருக்கு கொடுக்கணும் என்பது. அதை நான் பின்பற்றி வருகிறேன். நான் பேசினால் திமுக,விற்கு கோபம் வருது. உலக அளவில் இது-வரை இல்லாத அளவிற்கு 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூ ஊழல் நடந்துள்ளதாக கூறிய குற்றசாட்டின் பேரில் ராஜா பதவியை ராஜினாமா செய்து உள்ளார். ஊழல் செய்ததன்மூலம் கிடைத்த பணத்தை திரும்பக் கொடுக்கனும் ஏனென்றல் அது மக்களின்-வரி பணம். ராஜினாமாவிற்கு பிறகு சென்னைத் திரும்பிய ராஜாவை வரவேற்க தி மு க.வினர் விமான நிலையத்திற்கு சென்றுள்ளனர். காவிரியில் தண்ணீர் விடாததை கண்டித்து அவர் என்ன ராஜினாமா செய்தாரா, பாலாற்றின்-குறுக்கே அணைக் கட்டுவதை எதிர்த்து பதவியை ராஜினாமா செய்தாரா, முல்லை பெரியாறு பிரச்னைக்கு ராஜினாமா செய்தாரா, இலங்கை தமிழர் மறுவாழ்விற்கு ராஜினாமா செய்தாரா?

புதிதாகக் கட்சி ஆரம்பித்தவருக்கு முதல்வர் பதவி-மீது ஆசை என்கிறார் துணை-முதல்வர் ஸ்டாலின. நீங்கள் என் துணை-முதல்வராக ஆசை படவில்லையா? ஆசை படவில்லை என்றால் பதவியை கோ.சி.மணிக்கோ,அன்பழகனுக்கோ, ஆற்காடு வீராசாமிகோ கொடுத்திருக்கலாமே. இல்லையென்றால் மூத்தவர் அழகிரிக்காவது கொடுத்து இருக்கலாமே. உங்களுக்கு ஆசை இருக்கலாம், எனக்கு ஆசை இருக்கக் கூடாதா? .இவ்வாறு விஜயகாந்த் பேசினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

செங்கோல் என்ன செய்யும்?

செங்கோல் என்ன செய்யும்? கொடுங்கோன்மை' என்ற சொல்லுக்கு மாற்றாக 'செங்கோன்மை' என்ற சொல்லை ...

ஆனந்த் பவனில் ‘வாக்கிங் ஸ்டிக ...

ஆனந்த் பவனில் ‘வாக்கிங் ஸ்டிக்’காக இருந்ததை வெளிக்கொண்டு வந்துள்ளோம் புதிய பார்லிமென்டில் நிறுவப்பட உள்ள செங்கோல் பிரதமர் நரேந்திர ...

மோடி கைபட்டால் குற்றம், கால்பட் ...

மோடி கைபட்டால் குற்றம், கால்பட்டால் குற்றம் பாரத பிரதமர் நரேந்திர மோடியின் கனவு திட்டங்களில் ஒன்று ...

கர்நாடக தேர்தல் முடிவு தேசத்தி ...

கர்நாடக தேர்தல் முடிவு தேசத்தின் மனோநிலை ஆகாது நடந்து முடிந்த கர்நாடக மாநில சட்டமன்ற   தேர்தலில் காங்கிரஸ் ...

ரூ.1.31 லட்சம் கோடி: திமுகவின் சொத் ...

ரூ.1.31 லட்சம் கோடி: திமுகவின் சொத்து பட்டியலை வெளியிட்டார் அண்ணாமலை! தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை இன்று ஆளும் தி.மு.க., ...

நமது ஆட்சிமுறையும் சுவாமி விவே ...

நமது ஆட்சிமுறையும் சுவாமி விவேகானந்தரால் ஈர்க்கப்பட்டதுதான் ஸ்ரீ இராமகிருஷ்ண பரமஹம்சா, மாதா ஸ்ரீ சாரதா தேவி ...

மருத்துவ செய்திகள்

அழகு குறிப்பு – சருமம் மென்மையாகவும், பளபளப்பாகவும் இருக்க

சிவப்பாக இருந்தாலும், கறுப்பாக இருந்தாலும் சருமம் மென்மையாகவும், பளபளப்பாகவும் இருந்தால்தான் அழகு. ஒருவரைப் ...

பழங்களை பயன்படுத்தும் முறை

பழங்களில் உள்ள சர்க்கரைச்சத்து நம் உடலில் உள்ள தசைநார்களை உறுதிப்படுத்துகின்றன. ஆரஞ்சு, சாத்துக்குடி, ...

சர்க்கரை நோய் குணமாக

முற்றிய வேப்பிலையையும் வில்வ இலையையும் இடித்துச் சாறு எடுத்து காலையும் மாலையும் ஒரு ...