நிதிஷின் நேர்மைக்கு எனதுபாராட்டு என பிரதமர் மோடி டுவீட்டரில் வாழ்த்தியுள்ளார். பிரதமர் டுவீட்டரில் கூறுகையில், ஊழலுக்கு எதிராக எங்களுடன் இணைந்துபோராட நிதிஷ் எடுத்த முடிவை வெகுவாக பாராட்டுகிறேன். நிதிஷின் நேர்மையை பீஹார் மக்கள் வரவேற்கிறார்கள். 125 கோடிமக்கள் கொண்ட இந்ததேசம் அவரது முடிவுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்றார்.
அரச இலைக் கொழுந்தை விழுதாக அரைத்து நெல்லிக்காய் அளவும் பாலில் கரைத்து, காலையில் ... |
பழம் அல்லது பழச்சாறு உட்கொள்வதன் மூலம் உறுப்புகள் நீர்த்துவம் பெறும். நோயாளிகள் பழங்களை ... |
ஒரு சுத்தமான கண்ணாடி டம்ளரை எடுத்து, அதில் முக்கால் அளவு சுத்தமான தண்ணீரை ... |
Leave a Reply
You must be logged in to post a comment.