நான் தற்போது எந்தக்கட்சியையும் சேராதவன்

புதிய குடியரசுத் துணைத்தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள வெங்கையநாயுடு இன்று காலை பெங்களூருவிலிருந்து தனிவிமானம் மூலம் ஆந்திரம் மாநிலம் ரேணிகுண்டா சென்று அங்கிருந்து திருப்பதி வெங்கடாஜலபதி பெருமாள் கோயிலுக்கு சுவாமிதரிசனம் செய்யசென்றார். சித்தூர் மாவட்ட ஆட்சியர் பிரத்யும்னா, தேவஸ்தான அதிகாரி அணில்குமார் மற்றும் பா.ஜ.க-வின் முக்கிய பிரமுகர்களும், அரசியல் தலைவர்களும் வெங்கைய நாயுடுவை வரவேற்று அவரதுபயணத்தை ஒருங்கிணைத்தனர்.

திருமலையில் சுவாமிதரிசனம் செய்த பின்னர் பத்திரிகையாளர்களைச் சந்தித்த வெங்கையநாயுடு கூறுகையில், ‘அரசியலுக்கு அப்பாற்பட்டு செயல்படும் குடியரசுத் துணைத்தலைவர் ஆகிய நான் தற்போது எந்தக்கட்சியையும் சேராதவன். எனது பொறுப்பை உணர்ந்து தன்னிச்சையாகச் செயல்பட்டு முடிவுகள் எடுப்பேன். அமைச்சரவையில் இருந்து விலகியுள்ள நான், மத்திய நாடாளுமன்ற உறுப்பினர் பதவியி லிருந்தும் விரைவில் விலகிவிடுவேன். குடியரசுத் துணைத்தலைவர் பதவிக்கான பொறுப்புகளை உணர்ந்து அரசியல் சாசனத்துக்கு உட்பட்டு கடமையாற்றுவேன்’ என்றார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

அமலாக்கத்துறை மீது பயம் இல்லை எ ...

அமலாக்கத்துறை மீது பயம் இல்லை என்றால் வெளிநாடு தப்பியது ஏன்: உதயநிதிக்கு நயினார் கேள்வி 'அமலாக்கத்துறை மீது பயம் இல்லை என்றால், ஆகாஷ், ரத்தீஷ் ...

மாநிலங்களவைத் தேர்தலில் தமிழக � ...

மாநிலங்களவைத் தேர்தலில் தமிழக பாஜக நிலைப்பாடு: நயினார் நாகேந்திரன் விளக்கம் “மாநிலங்களவைத் தேர்தல் விவகாரத்தில் கட்சித் தலைமை எடுக்கும் முடிவின்படி ...

பிரதமர் நரேந்திர மோடி நாளை மறுந ...

பிரதமர் நரேந்திர மோடி நாளை மறுநாள் பீகார் பயணம் இந்தியா- நேபாளம் எல்லையில் பீகார் பகுதியில் இந்திய வான் ...

சாவர்க்கரின் தியாகம் தேசத்திற� ...

சாவர்க்கரின் தியாகம் தேசத்திற்கு உத்வேகம் அளிக்கிறது: பிரதமர் மோடி சுதந்திரப் போராட்ட வீரர் வீர சாவர்க்கரின் தியாகம் தேசத்திற்கு ...

7 லட்ச நபர்களுக்கு TB நோய்… பிரதம� ...

7 லட்ச நபர்களுக்கு TB நோய்… பிரதமர் மோடி வழங்கிய தகவல்களும் அறிவுரை முக்கியமான ஒரு ஆய்வு சந்திப்பின்போது, பிரதமர் நரேந்திர மோடி ...

பாகிஸ்தானின் போர் வியூகம் பயங்� ...

பாகிஸ்தானின் போர் வியூகம் பயங்கரவாதம்: பிரதமர் மோடி பயங்கரவாதத்தை மறைமுகப் போா் என்பதையும் கடந்து, நன்கு திட்டமிட்ட ...

மருத்துவ செய்திகள்

கொஞ்சம் வெய்யிலில காயுங்க பாஸ்!

ஒரு காலத்தில் முதுமையின் அடையாளமாக இருந்த கைகால், மூட்டு வலி பிரச்சனை இன்று ...

மூலநோய் குணமாக

தினமும் கடுக்காய்ச் சூரணம் செய்து வைத்துக்கொண்டு, உணவுக்குப் பின் திரிகடியளவு சுடுநீரில் கலந்து ...

முட்டைகளின் மருத்துவக் குணம்

கோழிமுட்டை தாது அதிகப்படும். தேகம் தலைக்கும். இரத்தம் உண்டாகும். இதை அதிகநேரம் வேகவைத்தால் கெட்டியாய்விடும்; ...