குழந்தைகள் பிறக்கும் மாதத்திறக்கும் அவர்கள் எதிர் காலத்துக்கும் தொடர்பு உண்டு

குழந்தைகள் பிறக்கும் மாதத்திறக்கும் அவர்கள் எதிர் காலத்துக்கும் தொடர்பு இருப்பதாக ஒரு கருத்து உண்டு

இது தொடர்பாக லண்டன் நிபுணர்கள் ஆய்வு மேற்கொண்டனர். அந்த ஆய்வு அறிக்கை தெரிவிப்பதாவது, டிசம்பர் மாதத்தில் பிறந்த குழந்தைகள் எதிர் காலத்தில் பல் டாக்டர்களாக பணிபுரிகின்றனர்.

ஜனவரியில் மாதத்தில் பிறந்த குழந்தைகள் எதிர் காலத்தில் கலெக்டராகவும், பிப்ரவரியில் பிறந்தவர்கள் பெரும்பாலானவர் நடிகர்களாகவும் இருக்கின்றனர். மார்ச் மாதத்தில் பிறந்த குழந்தைகள் எதிர் காலத்தில் விமானி ஆகவும், ஏப்ரல் , மே மாதங்களில் பிறந்தவர்கள் பெயர் சொல்லகூடிய வேலையிலும் இருக்கின்றனர். என்று அந்த ஆய்வு தெரிவிக்கின்றது

இதை எல்லாம் நம் முன்னோர்கள் பலாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கணித்து தெளிவாக கூறிவிட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உலகின் 3வது பெரிய பொருளாதார நாட� ...

உலகின் 3வது பெரிய பொருளாதார நாடாக மாற செய்ய வேண்டியது என்ன? சிறு நகர வளர்ச்சிக்கு பிரதமர் மோடி முக்கியத்துவம் உலகின் நான்காவது பெரிய பொருளாதார நாட்டிலிருந்து மூன்றாவது பெரிய ...

குஜராத்தில் ரூ.78 ஆயிரம் கோடியில� ...

குஜராத்தில் ரூ.78 ஆயிரம் கோடியில் வளர்ச்சி திட்டங்கள் குஜராத்தில் ரூ.78 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டங்களை பிரதமர் ...

இனி வெளிநாட்டுப் பொருட்களைப் ப� ...

இனி வெளிநாட்டுப் பொருட்களைப் பயன்படுத்த வேண்டாம் -பிரதமர் மோடி வேண்டுகோள் காந்திநகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, ...

பிரதமர் மோடியின் 11 ஆண்டு கால ஆட் ...

பிரதமர் மோடியின் 11 ஆண்டு கால ஆட்சியை மறந்து விட்டது பாகிஸ்தான் – அமித்ஷா மகாராஷ்டிரா மாநிலம் நாந்தேட்டில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் மத்திய ...

அரசு ரப்பர் தொழிலாளர்களுக்கு ப� ...

அரசு ரப்பர் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு கவசங்கள்: திமுக அரசுக்கு பா.ஜ., வலியுறுத்தல் கடந்த 152 நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கீரிப்பாறை ...

தவிக்கும் தென் மாவட்ட மக்கள்

தவிக்கும் தென் மாவட்ட மக்கள் ''தாமிரபரணி ஆற்றிலிருந்து நேரடியாக எடுக்கப்படும் குடிநீர் மாசுபட்டிருப்பதால் தென் ...

மருத்துவ செய்திகள்

வயிற்றில் உள்ள பூச்சிகள் கிருமிகள் அகல வேண்டுமானால்

குப்பைமேனி இலையைக் கசக்கிப்பிழிந்த சாற்றை வயதுக்கு ஏற்றவாறு கொடுக்க வேண்டும்.

முருங்கைப் பட்டை | முருங்கை பட்டை மருத்துவ குணம்

முருங்கை பட்டையை நன்றாக சிதைத்து அதனுடன் சிறிது உப்பு சேர்த்து வீக்கங்களின் மீது-வைத்து ...

நீரிழிவுநோய் தாக்குதலுக்கு அதிக வாய்ப்புள்ளவர்கள்

தாய் அல்லது தந்தை – இருவரில் யாராவது ஒருவருக்கு நீரிழிவுநோய் இருந்தால், அவர்களுடைய ...