குழந்தைகள் பிறக்கும் மாதத்திறக்கும் அவர்கள் எதிர் காலத்துக்கும் தொடர்பு உண்டு

குழந்தைகள் பிறக்கும் மாதத்திறக்கும் அவர்கள் எதிர் காலத்துக்கும் தொடர்பு இருப்பதாக ஒரு கருத்து உண்டு

இது தொடர்பாக லண்டன் நிபுணர்கள் ஆய்வு மேற்கொண்டனர். அந்த ஆய்வு அறிக்கை தெரிவிப்பதாவது, டிசம்பர் மாதத்தில் பிறந்த குழந்தைகள் எதிர் காலத்தில் பல் டாக்டர்களாக பணிபுரிகின்றனர்.

ஜனவரியில் மாதத்தில் பிறந்த குழந்தைகள் எதிர் காலத்தில் கலெக்டராகவும், பிப்ரவரியில் பிறந்தவர்கள் பெரும்பாலானவர் நடிகர்களாகவும் இருக்கின்றனர். மார்ச் மாதத்தில் பிறந்த குழந்தைகள் எதிர் காலத்தில் விமானி ஆகவும், ஏப்ரல் , மே மாதங்களில் பிறந்தவர்கள் பெயர் சொல்லகூடிய வேலையிலும் இருக்கின்றனர். என்று அந்த ஆய்வு தெரிவிக்கின்றது

இதை எல்லாம் நம் முன்னோர்கள் பலாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கணித்து தெளிவாக கூறிவிட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

கெட்ட கொழுப்பை குறைக்கும் ஓட்ஸ்

உடல் கொழுப்பு குறைந்து மெலிய விரும்புவர்களுக்கு பரிந்துரைக்கபடும் உணவு வகையில் முதன்மையாக இடம் ...

மாதுளையின் மருத்துவ குணம்

புளிப்பு மாதுளை, இனிப்பு மாதுளை, இனிப்பும், புளிப்பும் கலந்த மாதுளை என்று மொத்தம் ...

தியானம் ஏன் வேண்டும்?

ஆன்மீகக் கண்ணோட்டத்தை ஒதுக்கிவிட்டுப் பார்த்தால் கூட தியானம் முதன்மைத் தன்மை வாய்ந்த வாழ்வியல் ...