சீன எல்லையில் தசரா பண்டிகையை கொண்டாடடினார் ராஜ்நாத் சிங்

சீன எல்லையில்உள்ள பாதுகாப்புப்படை வீரர்களுடன் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தசரா பண்டிகையை கொண்டாடடினார். 

நான்குநாள் பயணமாக உத்தரகண்ட் மாநிலத்துக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார் ராஜ்நாத்சிங். அவரது பயணத்தின்போது இந்திய-சீன எல்லையான ரிம்கிம்,ஜோஷிமத் மற்றும் சாமோலி மாவட்டத்தின் அவுலி பகுதிகளுக்குச் சென்றார். 

ரிம்கிம் பகுதியில் அமைந்துள்ள இந்தோதிபெத் எல்லை போலீஸார் முகாமுக்குச் சென்ற ராஜ்நாத்சிங், அங்கு வீரர்கள் அளித்த மரியாதையை ஏற்றுக்கொண்டார். 

அங்கு நடைபெற்ற தசரா வழிபாட்டில் பங்கேற்றவர், வீரர்களுக்கு தசராவாழ்த்துக்களைத் தெரிவித்ததுடன் எல்லையில்போராடும் வீரர்களின் துணிச்சலை பாராட்டினார். 

 
 

மேலும், வீரர்களுக்குத் தேவையான அனைத்தும் உதவிகளும் விரைவில் செய்துதர நடவடிக்கை எடுக்கப்படும். பனியில் சென்றுவரும் வகையில் பனி ஸ்கூட்டர்கள் உள்ளிட்ட வாகனங்களும், பனியைதாங்கும் வகையிலான ஆடைகள், தொடர்பு கொள்வதற்கான கருவிகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக ராஜ்நாத்சிங் தெரிவித்தார். 

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

செம்பரத்தையின் மருத்துவக் குணம்

செம்பரத்தை பூவை நல்லெண்ணெயிலிட்டுக் காய்ச்சித் தலைக்குத் தடவிவரத் தலைமுடி நன்கு நீண்டு வளரும்.

தலை முடி உதிர்வதை தடுக்க குறிப்புகள்

முடி அதிகம் கொட்டினால் உணவில் அதிகம் முருங்கைகீரைக்கு அதிகம் இடம் கொடுங்கள்.இரும்பு சத்து ...

நீரிழிவுநோய் உடையவர்களுக்குத் தேவைப்படும் உடற்பயிற்சிகள்

நீரிழிவுநோய் கட்டுப்பாட்டில்,உடற்பயிற்சி மிக முக்கிய இடத்தைப் பெறுகிறது. எனவே நீரிழிவுநோய் உடையவர்கள் தொடர்ந்து ...