இந்தியாவை பொறுத்தவரை, சிறந்த திறமையான நிர்வாகதுக்கும், அபார வளர்ச்சிக்கும், நரேந்திரமோடி தலைமையிலான குஜராத் அரசே , சிறந்த முன் உதாரணமாக உள்ளது ‘ என்று ,அமெரிக்க பாராளுமன்ற எம்.பி_க்களை கொண்ட ஆய்வுக்குழு ஒன்று நரேந்திர மோடியை பாராட்டி உள்ளது
அந்த ஆய்வு குழு தனது அறிக்கையில் தெரிவிப்பதாவது ;
இந்திய மாநிலங்களில் , திறமையான நிர்வாகத்துக்கும், அபார வளர்ச்சிக்கும், சிறந்த முன் உதாரணமாக, குஜராத்மாநிலம் திகழ்கிறது. குஜராத் மாநில முதல்வரான நரேந்திர மோடி, மாநிலத்தின் வளர்ச்சிக்கு பயனுள்ள_திட்டங்களை தீட்டி, செயல்படுத்தினார். இதன்காரணமாக, குஜராத் பல்வேறு துறைகளிலும் சிறப்பான வளர்ச்சி அடைந்துள்ளது .
பொருளாதார நடவடிகைகளை ஒழுங்கு படுத்தியது, சிகப்புநாடா முறையை ஒழித்தது, ஊழலை குறைத்தது ஆகிய நடவடிக்கைகள் மூலம், தேசிய பொருளாதார_வளர்ச்சிக்கு முக்கிய_காரணமாக மோடி விளங்குகிறார். மின்சார வசதி, சாலை மேம்பாடு போன்றவற்றுக்காக , பெரிய அளவில் முதலீடு செய்தார், இதன்காரணமாக, அந்த மாநிலத்தின் ஆண்டு பொருளாதாரவளர்ச்சி, 11 சதவீத வளர்ச்சியை அடைந்துள்ளது.
சர்வதேச அளவில் சிறந்துவிளங்கும் ஜெனரல் மோட்டார்ஸ், மிட்சுபிஷி ஆகிய நிறுவனங்கள் அங்கு முதலீடு_செய்துள்ளன. இந்திய மக்கள் தொகையில் 5சதவீத மக்கள் மட்டுமே குஜராத்தில் இருக்கிறார்கள் . ஆனால், இந்தியாவின் ஒட்டுமொத்த ஏற்றுமதியில் 20சதவீதம் (ஐந்தில் ஒரு பங்கு) குஜராத் மாநிலத்தை சார்ந்து இருக்கிறது.
என்று தெரிவித்துள்ளது ,
இதை பாரதிய ஜனதா கூறவில்லை அமெரிக்கவே கூறுகிறது, மோடி அமெரிக்காவில் நுழைய தடை அன்று! அமெரிக்காவின் பாராட்டு இன்று!….. காலம் நல்ல பதிலை சொன்னது! வாழ்க ! இந்தியாவின் இரும்பு தலைவர்.வருங்கால பிரதமர்.!
இதன் சுவை இனிப்பும்,கொஞ்சம் புளிப்பும் உடையதாய் இருக்கும். இது உடம்பிற்கு குளிரச்சியை உண்டாக்கும். இது ... |
ஒரு கைப்பிடியளவு இலந்தையின் கொழுந்து இலையை ஒரு புதுச்சட்டியில் போட்டு நன்றாக வதக்கிய ... |
கலோரி : காய்ச்சல் நேரத்தில் ஓய்வு மிகவும் அவசியம். ஓய்வு எடுப்பதால் அதிக சக்தி ... |
Leave a Reply
You must be logged in to post a comment.