நடிகர் கமல், டெங்குவுக்கு ஆதரவாளரா – இல.கணேசன்

டெங்கு காய்ச்சலுக்கு நில வேம்பு கசாயம் வழங்குவது பற்றி கமல் டுவிட்டரில், தனது கருத்தை பதிவுசெய்தார். இதற்கு தமிழக அமைச்சர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.


இந்நிலையில், மதுரையில் பாஜக சார்பில் விழா நடத்தப் பட்டது. அதில், பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது.
நடிகர் கமல் ஒவ்வொரு விஷய த்திலும் கருத்துக்களை கூறி, சர்ச்சையை ஏற்படுத்திவருகிறார். அவர் கருத்துக்களை கூறுவதாலேயே தன்னை முன்னிலைபடுத்தி கொள்கிறார்.


தற்போது டெங்குகாய்ச்சல் பற்றி அவர், தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். அதை வைத்து நடிகர் கமலை, டெங்கு காய்ச்சலுக்கோ, டெங்குவைபரப்பும் கொசுவுக்கோ அவரை ஆதரவாளராக கூற முடியாது என்றார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

யானைக்கால் நோய் குணமாக

முற்றிய வேப்பிலை, தும்பை இலை, குப்பைமேனி இல்லை, கீழா நெல்லி இலை, முருங்கைக் ...

கரிசலாங்கண்ணி இலையின் மருத்துவக் குணம்

கரிசலாங்கண்ணியானது பித்தநீர்ப் பெருக்கியாகவும் மலமகற்றியாகவும் செயல்படுகிறது.

அருகம்புல்லின் மருத்துவக் குணம்

காய கல்ப மூலிகைகள் என்று போற்றப்படுபவைகளில் முக்கியமான இடத்தைப் பிடித்திருப்பது அருகம்புல்லாகும். இது ...