மெர்சல் படத்துக்கு ராகுல் காந்தி ஆதரவு : தமிழிசை காரசார கேள்வி

மெர்சல் படத்து க்கு ஆதரவு தெரிவித்து கருத்துக் கூறிய ராகுல் காந்திக்கு எதிராக, தமிழிசை சௌந்தரராஜன் டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

மெர்சல் படத்து க்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், ராகுல் தனது டிவிட்டர் பக்கத்தில் கூறியிருப்ப தாவது, மிஸ்டர் மோடி, திரைப் படம் என்பது தமிழ் கலாச் சாரம் மற்றும் மொழி ஆழத்தின் வெளிப் பாடு. எனவே, மெர்சல் படத்து க்கு எதிர்ப்புத் தெரி விப்பதன் மூலம் தமிழர்க ளின் பெருமையை மதிப் பிழக்கம் செய்ய வேண்டாம் என்று பதிவு செய்துள்ளார்.

இதற்கு உடனடியாக எதிர் வினையாற்றி யுள்ளார் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன். மெர்சல் யுத்த த்துக்கு டிவிட்டரி லேயே பதிலடி கொடுத் துள்ளார்.அதாவது, "உங்கள் காங்கிரஸ் ஆட்சி யின் துணையோடு இலங்கை யில் எம் தமிழர் கள் கொத்து கொத்தாக கொல்லப் பட்ட போது எங்கே போனீர்கள் ராகுல்…" என்று தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பயங்கரவாதத்தை இந்தியா சகித்து� ...

பயங்கரவாதத்தை இந்தியா சகித்துக்கொள்ளாது;  பிரதமர் மோடி 'ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை, பயங்கரவாதத்தை இந்தியா ஒருபோதும் சகித்துக் ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவ� ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவரின் குடும்பத்தினருடன் பிரதமர் மோடி சந்திப்பு ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், ஏப்., 22ல், பாக்., ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்� ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவில் நிவாரணம்: அமித் ஷா ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், பாகிஸ்தான் ஆதரவு பெற்ற ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும� ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது: ஜெய்சங்கர் பேச்சு 'அணு ஆயுத மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது' என ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள் ஆகும்: அமித்ஷா ''ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது எல்லை பாதுகாப்பு படையினரால் ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால� ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் : பிரதமர் மோடி சவால் அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் என ...

மருத்துவ செய்திகள்

இளநீரின் மருத்துவ குணம்

காலராவின்போது, வாந்திபேதி இருப்பதால் உடலிலுள்ள நீர்ச்சத்து குறையும். கூடவே முக்கியமான தாதுஉப்புகளும் வெளியேறிவிடும். ...

திராட்சையின் மருத்துவக் குணம்

திராட்சையானது பத்திய உணவுக்கு ஏற்றது. பசியையும் தூண்டவல்லது. தொண்டை, முடி, தோல், கண்களுக்கு ...

தலைக்கு ஷாம்பு அவசியம் தானா?

இயற்கையே நம் தலையில் ஆயிலை சுரக்க வைக்கிறது. அந்த ஆயில் நம் ...