பாரதிய ஜனதா கட்சியின் சார்பில், 75 நாள்கள் கர்நாடகா வில் யாத்திரை மேற்கொள்ள இருப்பதாக, பா.ஜ.க-வின் தேசியத் தலைவர் அமித்ஷா அறிவித்துள்ளார்.கர்நாடகா மாநிலத்தில், அடுத்த ஆண்டு சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இத்தகைய சூழலில், மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில், 75 நாள்கள் கொண்ட யாத்திரை நடத்துவதற்கு முடிவு செய்யப் பட்டுள்ளது. இந்த யாத்திரையை பாரதிய ஜனதா கட்சியின் தேசியத் தலைவர் அமித்ஷா வரும் நவம்பர் மாதம் 2-ம் தேதி தொடங்கி வைக்க உள்ளார். இந்த யாத்திரைக்கு, ’பரிவர்த்தன் யாத்ரா’ எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
பிறந்த குழந்தைக்கு தலையில் நல்லெண்ணை தேய்க்கக் கூடாது. தேங்காயெண்ணையைக் காய்ச்சித்; தேய்க்கணும். குழந்தை ... |
வியர்வை பெருக்கியாகவும், கோழையகற்றியாகவும், காய்ச்சல் தணிக்கும் மருந்தாகும் செயல்படுகிறது. |
நீரிழிவு நோய் குறித்த விழிப்புணர்வை அனைவரும் பெறவேண்டும். ஒருவருக்கு அதிக தாகம்... அதிக பசி... ... |
Leave a Reply
You must be logged in to post a comment.