பீகார் குண்டு வெடிப்பு 5 குழந்தைகள் பலி

பீகார், ஒளரங்காபாத்-மாவட்டம் பச்சோக்கர் கிராமத்தில் பலத்த குண்டு வெடிப்பு நடந்துள்ளது. இந்த குண்டு வெடிப்பில் 5 குழந்தைகள் உள்பட 7 -பேர் உயிரிழந்துள்ளனர் . 12 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

நேற்று நடந்த இறுதி கட்ட வாக்கு பதிவின்போது பெரும் நாசத்தை ஏற்படுத்துவதற்காக மாவோயிஸ்டுகள் இந்த குண்டை வைத்திருந்தனர். போலீஸார் இதை கண்டுபிடித்து விட்டனர். ஆனால் இந்த குண்டை செயலிழக்க வைக்காமல் அப்படியே-அங்கிருந்த வயலில் போட்டு வைத்து இருந்தனர்.

இன்று காலை அதை செயலிழக்கவைக்க பாதுகாப்பு படையினர் திட்டமிட்டு இருந்தனர். ஆனால் இன்றுக் காலை வயலுக்கு சென்ற விவசாயிகள் மற்றும் குழந்தைகள் குண்டு இருந்த்தை பார்த்து அருகில் சென்ற போது அது பலத்தசப்தத்துடன் வெடித்து சிதறியது, இதில் 5 குழந்தைகள் உள்பட 7பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பிரதமா் நரேந்திர மோடி தலைமையில ...

பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் நீதி ஆயோக் நிா்வாகக் குழு கூட்டம் பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் நீதி ஆயோக் நிா்வாகக் ...

பிரதமர் மோடி எந்த நாட்டுக்கும் ...

பிரதமர் மோடி எந்த நாட்டுக்கும் மிரட்டலுக்கும் அடிபணிபவர் இல்லை “பிரதமர் மோடி எந்தவொரு நாட்டுக்கும், எந்தவொரு மிரட்டலுக்கும் அடிபணிபவர் ...

பாகிஸ்தானுக்கு ஆதரவாக பேசுபவர ...

பாகிஸ்தானுக்கு ஆதரவாக பேசுபவர்கள் பாகிஸ்தானுக்கே சென்று விடலாம் ஆபரேஷன் சிந்தூரை பாரட்டி தமிழ்நாடு பாஜக சார்பில் தேசியக்கொடி ...

நீதி வழங்க நீதிமன்றத்துக்கும் ...

நீதி வழங்க நீதிமன்றத்துக்கும் வரையறைகள் உள்ளன அ.தி.மு.க.,வுடனான கூட்டணியை இறுதி செய்வதற்காக அமித் ஷா தமிழகம் ...

முதல்வரை குறை சொல்ல அதிகாரம் தே ...

முதல்வரை குறை சொல்ல அதிகாரம் தேவையில்லை – அண்ணாமலை ''தமிழக முதல்வரை சாமானியராக இருந்து குறை சொல்லலாம். அதற்கு ...

ஆப்கன் அரசுடன் முதல்முறையாக அம ...

ஆப்கன் அரசுடன் முதல்முறையாக அமைச்சர் ஜெய்சங்கர் பேச்சு பஹல்காம் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்த ஆப்கானிஸ்தானின் தலிபான் அரசுக்கு ...

மருத்துவ செய்திகள்

பயமுறுத்தும் ப‌ன்றிக் காய்ச்சல்

ப‌ன்றிக்காய்ச்சல் இன்புளூயன்சியா எச்1 என் 1 என அழைக்கப்படுகிறது. இதில் மூன்று வகை ...

பெரும்பாடு குணமாக

நாகப்பட்டை, அத்திப்பட்டை, ஆவாரம்பட்டை மூன்றையும் ஒரு பிடி வீதம் எடுத்து மண் சட்டியிலிட்டு ...

எருக்கன் செடியின் மருத்துவக் குணம்

இலை நஞ்சு நீக்கி, வாந்தியுண்டாக்கியாகவும் வீக்கம் கட்டி குறைப்பானாகவும், பூ, பட்டை ஆகியவை ...