ஆப்கானிஸ்தான் முன்னாள் அதிபர் புரானுதின்ரப்பானி (1990களில்). இவர் தற்போது, பேச்சுவார்த்தையின் மூலம் அரசியல்_தீர்வு காண்பதற்கான ஆப்கானிஸ்தான் சமாதான_குழுவின் தலைவராக உள்ளார் .
நேற்று (20/09/2011) ரப்பானி வீட்டிலிருந்த போது, தீவிரவாதிகள் அவர் வீட்டின் மீது பயங்கரதாக்குதல் நடத்தினர். இதில், அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார் .
{qtube vid:=h2o8l-UOqK0}
தியானத்திற்கு மன ஒருமைப்பாடு நிலை மிகவும் முதன்மையானது. மனம் அலைபாயாது ஒரு பொருளில் ... |
மகிழம் பூ குடி தண்ணீர் மகிழம் பூவைச் சுத்தம் பார்த்து எந்தக் கிருமியும் இல்லாமல் ... |
மனித உடலின் இடுப்புக்கு மேலே இருபுறமும் விலா எழும்புக் கூண்டுக்குள் மறைந்து இருப்பவை ... |
Leave a Reply
You must be logged in to post a comment.