இந்தியப் பல்கலைக் கழகங்கள் சர்வதேசத் தரத்திலான சிறந்த கல்வி நிலையங்களாக முடியும்

இந்தியாவில் 760 பல்கலைக் கழகங்கள் இருந்தாலும், அவை உலகத்தரம் வாய்ந்த, தலைசிறந்த கல்வி மையங்களாகத் திகழவில்லை என்பது வேதனை யளிக்கிறது. 

நமது நாட்டில் நல்ல பல்கலைக் கழகங்கள் இருப்பது உண்மைதான். ஆனால், அதைவிட தலை சிறந்த பல்கலைக்கழகங்களாக அவை இருப்பது அவசியம். உயர் கல்வியின் தரத்தை அதிகரிப்பது, கற்பிக்கும் திறனை மேம்படுத்துவது, சம்பந்தப்பட்டதுறைகள் மற்றும் அந்தத்துறைகள் சார்ந்த கல்வி ஆய்வுகளுக்கு இடையே மிகச்சிறந்த தொடர்பை ஏற்படுத்துவது போன்ற பல்வேறு மேம்பாட்டுப் பணிகளை மேற்கொண்டால் தான், இந்தியப் பல்கலைக் கழகங்கள் சர்வதேசத் தரத்திலான தலை சிறந்த கல்வி நிலையங்களாக முடியும்.


அரசு பல்கலைக்கழகங்களானாலும், தனியார் பல்கலைக் கழகங்களானாலும், அவை தங்கள் மாணவர்கள் சர்வதேசளவில் எந்தச்சூழலையும் எதிர்கொள்ளும் அளவுக்கு அவர்களது திறமையை பட்டை தீட்டவேண்டும்.


இந்தியாவில் வீட்டுவசதி, சாலைகள் மற்றும் ரயில்பாதைகள், விமான நிலையங்கள், துறைமுகங்கள் போன்றவற்றை அமைத்தல் ஆகிய பல்வேறுபணிகளுக்கும் நிதி தேவைப் படுவதால், கல்விக்காக மொத்த உள்நாட்டு உற்பத்தியில் மத்திய மற்றும் மாநிலஅரசுகளால் 6 சதவீதத்துக்கும் மேல் நிதி ஒதுக்கீடுசெய்ய முடியாத நிலை உள்ளது.


பிரதமரின் முயற்சிகளால் நாட்டின் பொருளாதாரம் மேலும் வலுவடையும்போது, கல்விக்காக இன்னும் கூடுதல் நிதிஒதுக்கப்படும்; அனைவருக்கு தரம்வாய்ந்த கல்வி கிடைக்கும்

ஆந்திரப் பிரதேச தலைநகர் அமராவதியின் ஐனவோலு பகுதியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வேலூர் தொழில்நுட்பக் கல்வியக (விஐடி) வளாகத் திறப்பு விழாவில் வெங்கய்ய நாயுடு பேசியது:.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

மே 29 – 30 சிக்கிம், மேற்கு வங்கம், ...

மே 29 – 30 சிக்கிம், மேற்கு வங்கம், பிகார், உ.பி., செல்லும் மோடி பிரதமர் நரேந்திர மோடி மே 29, 30 அகிய ...

பயங்கரவாதத்தை கட்டவிழ்த்து வி� ...

பயங்கரவாதத்தை கட்டவிழ்த்து விட்டவர்களுக்கு ஆபரேஷன் சிந்தூர் சரியான பதிலடி – பிரதமர் மோடி பிரதமர் நரேந்திர மோடி இன்றும் நாளையும் சிக்கிம், மேற்கு ...

“மாவோயிஸ்ட் வன்முறை முற்றிலும� ...

“மாவோயிஸ்ட் வன்முறை முற்றிலுமாக ஒழிக்கப்படும் நாள் வெகு தொலைவில் இல்லை” – பிரதமர் மோடி மாவோயிஸ்ட் வன்முறை நாட்டிலிருந்து முற்றிலுமாக ஒழிக்கப்படும் நாள் வெகு ...

வளர்ச்சியடைந்த வேளாண் தீர்மான � ...

வளர்ச்சியடைந்த வேளாண் தீர்மான இயக்கத்தின் நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் மோடி பிரதமர் நரேந்திர மோடி இன்று காணொலிக் காட்சி மூலம் ...

இளம் கிரிக்கெட் வீரர் வைபவ் சூர ...

இளம் கிரிக்கெட் வீரர் வைபவ் சூரியவன்சியை பாராட்டிய பிரதமர் மோடி ஐ.பி.எல் தொடரில் அனைவராலும் பாராட்டு பெற்ற ராஜஸ்தான் ராயல்ஸ் ...

பஸ் கட்டணத்தையும் உயர்த்த தி.மு ...

பஸ் கட்டணத்தையும் உயர்த்த தி.மு.க. அரசு முடிவு; நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு பஸ் கட்டணத்தையும் உயர்த்தி முடிந்தவரை கொள்ளையடிக்க தி.மு.க. அரசு ...

மருத்துவ செய்திகள்

துவர்ப்பு

உடலில் இரத்தம் முக்கியமானது. இரத்தத்தை வளர்ப்பது துவர்ப்புச் சுவை. கல்லீரலும், பிதைப்பையும், துவர்ப்புச் ...

கோவையின் மருத்துவக் குணம்

கோவை இலையை சாறு எடுத்து, நான்கு தேக்கரண்டியளவு சாற்றை ஒரு டம்ளரில் விட்டு ...

முடி கருமையாக

நெல்லிக்காய் தினமும் ஒன்று சாபிட்டால் முடி கருமையாக வளரும். ஆலமரத்தின் இளம்பிஞ்சு ,வேர், காயவைத்து ...