மக்களை பாதிக்கும் வகையில் போக்கு வரத்து தொழிலாளர்கள் போராட்டம் நடத்துவது சரியல்ல என பா.,ஜனதா மாநிலை தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார். கிண்டி ராஜ் பவனில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை சந்தித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆளுநரை மரியாதைநிமித்தமாக சந்தித்ததாக கூறினார். போக்குவரத்து தொழிலாளர்களின் பிரச்சனையை அரசு சரியாக கையாண்டிருக்க வேண்டும் என்றார்.
தியானம் வேறு. பிரார்த்தனை வேறு. மனம் தன்னிடம் எழும் விருப்பத்தை நிறைவேற்றும்படி, இறைவனை ... |
இறைச்சி உணவில் தசையை வளர்க்கிற சத்தும், பி வைட்டமின் என்னும் உயிர்ச்சத்தும் நிறைய ... |
Leave a Reply
You must be logged in to post a comment.