மதரசாக்கள், சமஸ்கிருத பள்ளிகளில் நவீனகல்வியை புகுத்தவேண்டும் என உ.பி., மாநில முதல்வர் யோகி ஆதித்தயநாத் விருப்பம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியுள்ளதாவது : ‛‛மதரசாக்களை மூடுவதால், எந்த விதமான தீர்வும் ஏற்படாது. அதில், நவீனத்துவமான கல்வியை புகுத்துவதே, மாணவர்களுக்கு பயனைத்தரும். மதரசாவில் மட்டுமல்ல, சமஸ்கிருத பள்ளிகளிலும், நவீனகல்வியை புகுத்த வேண்டும் என்பதே, என் விருப்பம்.'' என தெரிவித்துள்ளார்.
சேவல் இறைச்சி அதிக சூடு உண்டாக்கும். அன்றியும் தாது நஷ்டம் உண்டாகும். ஆகையால் ... |
இயற்கை அன்னையின் கொடையான பழங்களில் பலவற்றை அப்படியே நேரடியாக சாப்பிட்டுவிடலாம் , சில ... |
காரட்டிலுள்ள கால்சியம் எளிதில் செரிமானம் ஆகக்கூடியது. தினமும் கொஞ்சம் காரட் சாப்பிட்டாலே ஒரு ... |
Leave a Reply
You must be logged in to post a comment.