இந்திய ராணுவத்துக்கு ரூ.15,000 கோடி மதிப்பில் புதிய ஆயுத தளவாடங்களை கொள்முதல் செய்ய ஒப்புதல்

இந்திய ராணுவத்துக்கு சுமார் ரூ.15,000 கோடி மதிப்பில் புதிய ஆயுத தளவாடங்களை கொள்முதல்செய்ய பாதுகாப்புதளவாட கொள்முதல் கவுன்சில் ஒப்புதல் அளித்துள்ளது.


தில்லியில் பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதா ராமன் தலைமையில், பாதுகாப்பு தளவாடகொள்முதல் கவுன்சில் (டிஏசி) கூட்டம் செவ்வாய்க் கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில், இந்திய ராணுவத்தின் முப்படைகளுக்கும் ரூ.1,819 கோடி மதிப்பில் இலகுரக இயந்திரத்துப்பாக்கிகளை வாங்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. முதலில் விலைக்குவாங்கி, பிறகு அதை இந்தியாவில் தயாரிக்கும் திட்டத்தின் கீழ், இந்தக் கொள்முதல் மேற்கொள்ளப்படுகிறது.


பாதுகாப்புப் படைகளுக்கு தாக்குதல் ரக ரைஃபிள்களை 7.4 லட்சம் எண்ணிக்கையில் வாங்கவும் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்த ரைஃபிள்களை, இந்தியாவில் தயாரிக்கும் திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட இருக்கிறது. இவை, ஆயுத உற்பத்திவாரியம் மற்றும் தனியார் பாதுகாப்புத்தளவாட தயாரிப்பு நிறுவனங்கள் ஆகியவற்றின் மூலம் ரூ.12,280 கோடி மதிப்பில் தயாரிக்கப்பட உள்ளன.


இந்திய ராணுவம் மற்றும் விமானப்படைக்கு தொலை தூரத்தில் இருக்கும் இலக்குகளை துல்லியமாக தாக்கி அழிக்கும் நவீனஸ்னைப்பர் ரக துப்பாக்கிகளை 5,719 எண்ணிக்கையில் வாங்கவும் ஒப்புதல் அளிக்கப் பட்டுள்ளது. இதற்கு ரூ.982 கோடி ஆகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. சர்வதேசளவிலான ஒப்பந்தப் புள்ளி விடுவதன்மூலம், இந்த ஸ்னைப்பர் ரக துப்பாக்கிகளை வாங்க முடிவு செய்யப் பட்டுள்ளது. அதேநேரத்தில், ஸ்னைப்பர் ரக துப்பாக்கிகளுக்கான தோட்டாக்களை இந்தியாவிலேயே முழுவதும் தயாரிப்பது எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பயங்கரவாதத்தை இந்தியா சகித்து� ...

பயங்கரவாதத்தை இந்தியா சகித்துக்கொள்ளாது;  பிரதமர் மோடி 'ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை, பயங்கரவாதத்தை இந்தியா ஒருபோதும் சகித்துக் ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவ� ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவரின் குடும்பத்தினருடன் பிரதமர் மோடி சந்திப்பு ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், ஏப்., 22ல், பாக்., ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்� ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவில் நிவாரணம்: அமித் ஷா ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், பாகிஸ்தான் ஆதரவு பெற்ற ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும� ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது: ஜெய்சங்கர் பேச்சு 'அணு ஆயுத மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது' என ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள் ஆகும்: அமித்ஷா ''ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது எல்லை பாதுகாப்பு படையினரால் ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால� ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் : பிரதமர் மோடி சவால் அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் என ...

மருத்துவ செய்திகள்

வயிற்றுவலி குணமாக

நற்சீரகம் 100 கிராம், ஓமம் 100 கிராம் இரண்டையும் இளம் வறுப்பாய் வறுத்து ...

ஆடாதொடையின் மருத்துவ குணம்

ஆடாதொடை இலையை தேவையான அளவு எடுத்து ஒரு சட்டிக்கு வேடுகட்டி, ஒரு டம்ளர் ...

வெங்காயத்தின் மருத்துவக் குணம்

ஆண்மைக் குறைவுள்ளவர்கள், வெள்ளை வெங்காயச் சாருடன் தேன் கலந்து இரண்டு, மூன்று வாரங்களுக்குக் ...