மொத்த உள்நாட்டு உற்பத்தி, 7.2 சதவீதமாக வளர்ச்சிகண்டது

நடப்பு நிதியாண்டின் 3வது காலாண்டில், ஜிடிபி., எனப்படும், மொத்த உள்நாட்டு உற்பத்தி, 7.2 சதவீதமாக வளர்ச்சிகண்டுள்ளது.

இதுகுறித்து, மத்திய புள்ளியியல் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கை:நடப்பு 2017- – 18ம் நிதியாண்டின், அக்., – டிச., வரையிலான மூன்றாவது காலாண்டில், ஜிடிபி., வளர்ச்சி, 7.2 சதவீதமாக உயர்ந்துள்ளது.

ஏப்., – ஜூன் வரையிலான முதல்காலாண்டில், ஜிடிபி., மூன்று ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு, 5.7 சதவீதமாக சரிவடைந்தது. இது, ஜூலை – செப்., வரையிலான இரண்டாவது காலாண்டில், 6.3 சதவீதமாக உயர்ந்தது.

மூன்றாம் காலாண்டில், 'ஜிவிஏ.,' எனப்படும், மொத்தமதிப்பு கூட்டல் வளர்ச்சி, 6.7 சதவீதமாக உள்ளது. இது, இரண்டாம் காலாண்டில், 6.1 சதவீதமாக இருந்தது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.மத்திய அரசின், பண மதிப்பு நீக்க நடவடிக்கை, ஜி.எஸ்.டி., அறிமுகம் ஆகியவை, நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் குறுகிய கால தாக்கத்தை ஏற்படுத்தின.

இதனால், நடப்பு நிதியாண்டின் முதல்காலாண்டில், ஜிடிபி., மூன்று ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு சரிவடைந்தது. அதன்பின், தொடர்ந்து வளர்ச்சிகண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

ரோஜாப் பூவின் மருத்துவக் குணம்

ரோஜாப் பூ வாய்ப்புண், சிறுநீர், வயிற்றுப் புண், தொண்டைப் புண், மார்புச்சளி, காது ...

நெல்லிக்காயின் மருத்துவக் குணம்

சிறுநீர்க் கோளாறுகளுக்கு குணம் தர வல்லது. இரண்டு மூன்று மாதங்களுக்கு விடாமல் நெல்லிச்சாறு ...

தலைவலி குணமாக

விரவி மஞ்சளை விளக் கெண்ணையில் முக்கி விளக்கில் காட்டி சுட்டு அதன் புகையை ...