கோவையில் உள்ள பாஜக அலுவலகத்தில் பெட்ரோல்குண்டு வீச்சு வீசிவிட்டு மர்மநபர்கள் தப்பிச்சென்றனர்.
கோவையில் உள்ள பாரதிய ஜனதா கட்சியின் அலுவலகத்தில் பெட்ரோல்குண்டு வீசி விட்டு மர்மநபர்கள் தப்பிச்சென்றனர்.இன்று அதிகாலை 4 மணியளவில் மர்மநபர்கள் இரண்டு பெட்ரோல் குண்டுகளை வீசினர்.அதுஇரண்டுமே அலுவலகத்தை எந்த சேதமும் செய்யவில்லை. பாஜக அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசிவிட்டு தப்பியது யார் என காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனையடுத்து சென்னை தி.நகரில் உள்ள பாஜக அலுவலகத்துக்கு கூடுதல் போலீஸ்பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வழக்கமாக இருக்கும் போலீசாரைவிட கூடுதலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர்
காய்ச்சல் அகற்றியாகவும், பசி உண்டாக்கியாகவும், தாது பலம் உண்டாக்கியாகவும் செயல்படுகிறது. |
இதன் சுவை இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு. இது குளிர்ச்சியை உடலுக்கு உண்டாக்கும். சிறுநீரை ... |
வேப்பமரத்தின் பூக்கள் உடலுக்கு உரமளிக்கும். வயிற்று வலியைக் குணப்படுத்தும். குடற்புழுக்களைக் கொல்லும். இரத்தத்தைச் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.