பா.ஜ.க. ஜனநாயக முறைக்கு மாறாக எக்காரணம் கொண்டும் செயல்படாது

மாண்புமிகு மத்திய நிதி மற்றும் கப்பல்துறை இணையமைச்சர் திரு. பொன். இராதாகிருஷ்ணன் அவர்களின் பத்திரிக்கை செய்தி

திரிபுரா மற்றும் தமிழ்நாடு மாநிலங்களில் சிலை உடைப்பு மற்றும் அதை சார்ந்த கருத்துக்கள் குறித்து பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் மற்றும் பாரதீய ஜனதா கட்சியின் அகில இந்திய தலைவர் திரு. அமித் ஷா அவர்கள் தெரிவித்துள்ள கருத்துக்கள் பா.ஜ.க.வின் கொள்கை ரீதியான மிக தெளிவான கருத்தும், வழிகாட்டுதலும் ஆகும். பா.ஜ.க.வுடன் கொள்கை ரீதியாக வேறுபாடுகள் இருந்தால் ஜனநாயக முறைப்படி கொள்கை ரீதியாக பா.ஜ.க. அதனை சந்திக்க தயாராகுமே தவிர்த்து, ஜனநாயக முறைக்கு மாறாக எக்காரணம் கொண்டும் செயல்படாது என்பது பா.ஜ.க. தோன்றிய காலம் முதல் கடைபிடிக்கப்பட்டு, நிரூபிக்கப்பட்ட ஒன்று. பாரதீய ஜனதா கட்சியின் அகில இந்திய தலைவர் திரு. அமித் ஷா அவர்களின் இக்கருத்து திரிபுரா, தமிழகம் மட்டுமல்லாமல் நாடு முழுவதும் இருக்கும் அனைத்து பா.ஜ.க. தொண்டர்களுக்கும்  ஒரு வழிகாட்டுதலாக அமையும்.

பாரதீய ஜனதா கட்சியின் அகில இந்திய தலைவர் திரு. அமித் ஷா அவர்களின் கொள்கை ரீதியான வழிகாட்டுதலின் அடிப்படையில் தான் இந்தியாவில் 20க்கும் மேற்பட்ட மாநிலங்களில் பா.ஜ.க. ஆளும் கட்சியாக உள்ளது என்பதை பா.ஜ.க.வின் ஒவ்வொரு தொண்டனும் பெருமையோடு நினைவு கொள்ள வேண்டும் என்பதை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

– பொன். இராதாகிருஷ்ணன்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

முருங்கை இலைக் காம்பு | முருங்கை இலை காம்பின் மருத்துவ குணம்

முருங்கை இலை காம்புகளை சிறிது சிறிதாக நறுக்கி அதனுடன் சீரகம்,கறிவேப்பிலை,பூண்டு, சோம்பு, சின்ன ...

காயகல்ப மூலிகைகள்

வல்லாரை, அம்மான் பச்சரிசி, ஓரிதழ் தாமரை, குப்பை மேனி, சிறியாநங்கை, வில்வம், துளசி, ...

கோவிட் 19 பற்றிய சந்தேகங்கள்

*கரோனா இரண்டாம் அலையில் நாம் அடித்துசெல்லப்பட்டு கொண்டு இருக்கும் நிலையில் கோவிட் 19 ...