முன்னாள் மத்திய ஜவுளிதுறை அமைச்சர் தயாநிதிமாறன் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் இன்று சோதனை மேற்கொண்டுவருகின்றனர் .
தயாநிதிமாறனின் டெல்லி, சென்னை போட்கிளப், ஹைத்ராபாத் வீடுகளிலும் சிபிஐ சோதனை மேற்கொண்டுவருகிறது . தயாநிதி மாறன் வீட்டில் இன்று காலை 7மணி முதல் இந்தசோதனை
நடைபெற்று வருகிறது , 7சிபிஐ அதிகாரிகள் இந்த சோதனையில் ஈடுபட்டதாக தெரிய வருகிறது .
சன் டிவி,,யின் நிர்வாக இயக்குனர் கலாநிதி மாறனின் வீட்டிலும், சன்டிவி அலுவலகத்திலும் சிபிஐ அதிகாரிகள் சோதனைமேற்கொண்டுவருகின்றனர்.
அகத்தை சுத்த படுத்துவதால் அகத்தி என பெயரை வைத்துள்ளனர்..சுமார் 50பது ஆண்டுகளுக்கு முன்பு ... |
இதன் சுவை இனிப்பும்,கொஞ்சம் புளிப்பும் உடையதாய் இருக்கும். இது உடம்பிற்கு குளிரச்சியை உண்டாக்கும். இது ... |
தியானம் வேறு. பிரார்த்தனை வேறு. மனம் தன்னிடம் எழும் விருப்பத்தை நிறைவேற்றும்படி, இறைவனை ... |
Leave a Reply
You must be logged in to post a comment.