42 ஆண்டுகளில் மங்கோலியாவுக்கு வருகைதந்த முதல் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர்

இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மாசுவராஜ் 2 நாள் அரசு முறை பயணமாக மங்கோலியா சென்றுள்ளார். முன்னதாக சீனாவின் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் வெளியுறவுமந்திரிகள் கூட்டத்தில் கலந்துகொண்டார். பின்னர் அவர் சீனாவின் ஒருநாள் பயணத்தை முடித்துக்கொண்டு மங்கோலியாவிற்கு வந்தடைந்தார்.

இந்தியா-மங்கோலியா 6வது ஒத்துழைப்புக்கான கூட்டுக் குழு கூட்டம் நடந்து வருகிறது. இதில் இந்தியாவின் வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் மற்றும் மங்கோலிய வெளியுறவுத் துறை அமைச்சர் டம்டின் டிசோக்பாட்டர் ஆகியோர் பங்கேற்றனர்.

இந்தகூட்டத்தில், இருதரப்பு உறவுகள், குறிப்பாக வர்த்தகம் மற்றும் முதலீடு, ஆற்றல், சுரங்கம், கால்நடைவளர்ப்பு, கல்வி மற்றும் திறன்மிகுந்த கட்டிடம் மற்றும் சுற்றுலா ஆகியவற்றின் அனைத்து அம்சங்களையும் பற்றி விவாதிக்கப் படும் என வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் ரவீஷ் குமார் தனது அதிகாரபூர்வ டுவிட்டர் தளத்தில் தெரிவித்துள்ளார்.

முன்னதாக சுஷ்மா சுவராஜ், காந்தன் டெக்சென்லிங்-ள் உள்ள பெளத்த மடாலயத்திற்கு சென்று அங்குள்ளதுறவிகளை சந்தித்தார். மேலும் சுஷ்மா சுவராஜ் 42 ஆண்டுகளில் மங்கோலியாவுக்கு வருகைதந்த முதல் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஆவார்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

விவசாயிகளுக்கு திமுக அளித்த வா ...

விவசாயிகளுக்கு திமுக அளித்த வாக்குறுதிகள் எங்கே போனது ? அண்ணாமலை கேள்வி வாக்குறுதியை நம்பி ஏமாந்து போன விவசாயிகளின் வயிற்றில் அடித்திருக்கிறது ...

முருக பக்தர்கள் மீது எச்சரிக்க ...

முருக பக்தர்கள் மீது எச்சரிக்கை விடுத்தால் நீங்கள் இருக்க மாட்டிர்கள் – அண்ணாமலை எச்சரிக்கை ''இரும்புக்கரம் கொண்டு முருக பக்தர்கள் மீது கை வைத்தால், ...

பெண்களுக்கு பாதுகாப்பான சூழலை ...

பெண்களுக்கு பாதுகாப்பான சூழலை உறுதி செய்வதற்கு முன் இன்னும் எத்தனை பெண்கள் பாதிக்கப்படுவார்களோ ? அண்ணாமலை சென்னை அடுத்த கிளாம்பாக்கம் பஸ் நிலையம் வெளியே, ஆட்டோவில் ...

திமுக அரசு முற்றிலுமாக தோல்வி  ...

திமுக அரசு முற்றிலுமாக தோல்வி – அண்ணாமலை நமது குழந்தைகளுக்கான அடிப்படைப் பாதுகாப்பை உறுதி செய்வதில் தி.மு.க., ...

திருப்பரங்குன்றம் மலை கோவிலுக ...

திருப்பரங்குன்றம் மலை கோவிலுக்கு சொந்தம் : அண்ணாமலை திட்டவட்டம் திருப்பரங்குன்றம் மலை கோவிலுக்கு சொந்தம் என தமிழக பா.ஜ., ...

தொடரும் பாலியல் சம்பவம் :அண்ணாம ...

தொடரும் பாலியல் சம்பவம் :அண்ணாமலை விமர்சனம் தமிழகம் முழுவதும் பாலியல் வன்கொடுமை என்பது ஒரு பயங்கரமான ...

மருத்துவ செய்திகள்

திருமணமான தம்பதியினர் கருத்தரிக்க எவ்வளவு காலம் காத்திருக்கலாம்?

30 வயதிற்குட்பட்ட தம்பதியினர் முறையே தாம்பத்திய உறவு வைத்திருந்தால், 6 மாதம் முதல் ...

‘எலும்பு வங்கி’ என்றால் என்ன?

உடலுறுப்புகளிலேயே இரண்டாவதாக, அதிகமாக கொடை (தனம்) செய்யப்படுவது எலும்புதான் (Bone Donation). ரத்தம்முதலாவது. ...

கண்களில் எவ்வகைக் கோளாறுகள் ஏற்படுகின்றன?

1. கண்பார்வைத்திறன் குன்றியிருத்தல் 2. கண்நோய் 3. மாலைக்கண் நோய் 4. கண்ணில் சதை வளருதல் 5. கண்ணின் ...