கடந்த 10 ஆண்டுகளில் இந்திய இளைஞர்கள் இழந்த மரியாதையை பெற்றுள்ளனர் – ஜிதேந்திர சிங்

கடந்த 10 ஆண்டுகளில், பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையின் கீழ், இந்திய இளைஞர்கள் இழந்த மரியாதையை மீண்டும் பெற்றுள்ளனர் என்று மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை இணை அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார். இன்று, அவர்களின் திறமை மற்றும் ஆற்றல் உலகளவில் அங்கீகரிக்கப்படுகிறது என்று அவர் கூறியுள்ளார்.

திருவனந்தபுரத்தில் உள்ள இந்திய விளையாட்டு ஆணையத்தின்லட்சுமிபாய் தேசிய உடற்கல்வியியல் கல்லூரியில் (எல்.என்.சி.பி.இ) நேரு யுவ கேந்திரா சங்கதன் ஏற்பாடு செய்திருந்த ‘மனதின் குரல் வினாடிவினா’ போட்டியின் நான்காவது பருவத்தைடாக்டர் ஜிதேந்திர சிங் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் உரையாற்றியடாக்டர் ஜிதேந்திரசிங், உள்நாட்டிலும், சர்வதேச அளவிலும் இந்திய இளைஞர்களின் குறிப்பிடத்தக்க சாதனைகளைப்பாராட்டினார். இந்த நிகழ்ச்சி மூன்று முக்கிய அம்சங்களைக் கொண்டதாகும்.

மூன்றாவது பருவத்தில், மனதின் குரல் வினாடி வினா போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கிய அமைச்சர், இந்திய விளையாட்டுஆணையத்தின் சிறந்த சர்வதேச விளையாட்டு வீரர்களை கௌரவித்தார். நான்காவது பருவப்போட்டியில்வெற்றி பெறும் அணிக்கு தில்லியில் நடைபெறும் குடியரசு தினவிழாவில் பங்கேற்கும் வாய்ப்பு அளிக்கப்படும்.

முன்னாள் வெளியுறவுத்துறை இணை அமைச்சர் வி முரளீதரன் தலைமை உரையாற்றினார். இந்திய குடிமைப் பணியை மாற்றியமைக்கஉதவிய பிரதமரின் தொலைநோக்குத் திட்டமான மிஷன் கர்மயோகியை அமல்படுத்துவதில் டாக்டர் ஜிதேந்திர சிங்கின் முக்கிய பங்கையும் திரு வி முரளீதரன் பாராட்டினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

கடந்த 10 ஆண்டுகளில் இந்திய இளைஞர ...

கடந்த 10 ஆண்டுகளில் இந்திய இளைஞர்கள் இழந்த மரியாதையை பெற்றுள்ளனர் – ஜிதேந்திர சிங் கடந்த 10 ஆண்டுகளில், பிரதமர் திரு நரேந்திர மோடியின் ...

பிரிக்ஸ் உச்சி மாநாடு -மோடி ரஷ் ...

பிரிக்ஸ் உச்சி மாநாடு -மோடி ரஷ்யா செல்கிறார் பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக, அதிபர் புடின் ...

தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைவர ...

தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைவர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடல் சண்டிகரில் நடந்த தேசிய ஜனநாயக கூட்டணியின் முதல்வர்கள் மற்றும் ...

மத்திய சுகாதாரத்துறை இணை அமைச் ...

மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் ஆற்றிய உரை அறிவைப் பகிர்வதற்கும், கூட்டுசெயல்பாடுகளை உருவாக்குவதற்கும்,  இணக்கமாக செயல்படுவதற்கும் ஐசிடிஆர்ஏ ...

சுரங்க அமைச்சகத்தின் குறிப்பி ...

சுரங்க அமைச்சகத்தின் குறிப்பிடத்தக்க சாதனைகள் 2024 அக்டோபர் 1-ம் தேதி  தொடங்கி நடைபெற்று வரும் சிறப்பு ...

மின்சார அமைச்சகம் குறிப்பிடத் ...

மின்சார அமைச்சகம் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் நிர்வாக சீர்திருத்தங்கள் மற்றும் பொதுமக்கள் குறைதீர்ப்புத் துறையின் குறிக்கோள்களுக்கு ...

மருத்துவ செய்திகள்

ஓமவல்லியின் மருத்துவக் குணம்

வியர்வை பெருக்கியாகவும், கோழையகற்றியாகவும், காய்ச்சல் தணிக்கும் மருந்தாகும் செயல்படுகிறது.

இயற்கையான வாழ்வு சில நியதிகள்

பசி இல்லையேல் சாப்பிடக்கூடாது. உண்ணப்போகும் முன்பு ஒவ்வொரு வேளையிலும் சிறுநீர் கழிக்க வேண்டும். மதிய உணவுக்கு ...

கருவுற்றிருக்கும் போது உணவில் கவனிக்க வேண்டியவை

சாதாரணமாக வேலை செய்கின்ற பெண்களுக்குத் தேவைப்படுகின்ற கலோரியை விட மாதமாய் இருக்கிற கர்ப்பிணிகளுக்கு ...