கடந்த 10 ஆண்டுகளில் இந்திய இளைஞர்கள் இழந்த மரியாதையை பெற்றுள்ளனர் – ஜிதேந்திர சிங்

கடந்த 10 ஆண்டுகளில், பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையின் கீழ், இந்திய இளைஞர்கள் இழந்த மரியாதையை மீண்டும் பெற்றுள்ளனர் என்று மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை இணை அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார். இன்று, அவர்களின் திறமை மற்றும் ஆற்றல் உலகளவில் அங்கீகரிக்கப்படுகிறது என்று அவர் கூறியுள்ளார்.

திருவனந்தபுரத்தில் உள்ள இந்திய விளையாட்டு ஆணையத்தின்லட்சுமிபாய் தேசிய உடற்கல்வியியல் கல்லூரியில் (எல்.என்.சி.பி.இ) நேரு யுவ கேந்திரா சங்கதன் ஏற்பாடு செய்திருந்த ‘மனதின் குரல் வினாடிவினா’ போட்டியின் நான்காவது பருவத்தைடாக்டர் ஜிதேந்திர சிங் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் உரையாற்றியடாக்டர் ஜிதேந்திரசிங், உள்நாட்டிலும், சர்வதேச அளவிலும் இந்திய இளைஞர்களின் குறிப்பிடத்தக்க சாதனைகளைப்பாராட்டினார். இந்த நிகழ்ச்சி மூன்று முக்கிய அம்சங்களைக் கொண்டதாகும்.

மூன்றாவது பருவத்தில், மனதின் குரல் வினாடி வினா போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கிய அமைச்சர், இந்திய விளையாட்டுஆணையத்தின் சிறந்த சர்வதேச விளையாட்டு வீரர்களை கௌரவித்தார். நான்காவது பருவப்போட்டியில்வெற்றி பெறும் அணிக்கு தில்லியில் நடைபெறும் குடியரசு தினவிழாவில் பங்கேற்கும் வாய்ப்பு அளிக்கப்படும்.

முன்னாள் வெளியுறவுத்துறை இணை அமைச்சர் வி முரளீதரன் தலைமை உரையாற்றினார். இந்திய குடிமைப் பணியை மாற்றியமைக்கஉதவிய பிரதமரின் தொலைநோக்குத் திட்டமான மிஷன் கர்மயோகியை அமல்படுத்துவதில் டாக்டர் ஜிதேந்திர சிங்கின் முக்கிய பங்கையும் திரு வி முரளீதரன் பாராட்டினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

‘ராணுவ மோதல்கள் தீர்வாகாது’- பி ...

‘ராணுவ மோதல்கள் தீர்வாகாது’- பிரதமர் மோடி மேற்கு ஆசியா மற்​றும் உக்​ரைன் போர்​களுக்கு விரைவில் முடிவு ...

“இந்தியாவிற்கு விசுவாசமாக இர ...

“இந்தியாவிற்கு விசுவாசமாக இருங்கள்; -இந்திய ஷியா பிரிவு முஸ்லீம் தலைவர். "இந்தியாவிற்கு விசுவாசமாக இருங்கள்; இறந்தவர்கள் நம் தலைவர்கள் அல்ல"- ...

நேட்டோ நாடுகளுக்கே அதிர்ச்சிய ...

நேட்டோ நாடுகளுக்கே அதிர்ச்சியினை கொடுத்த ஈரான் ஈரானின் செயல்பாடுகள் விபரீதமாக உள்ளன, யாரும் எதிர்பாராதபடி துருக்கியினை ...

தமிழக புதிய கவர்னர் அஜய்குமார் ...

தமிழக புதிய கவர்னர் அஜய்குமார் பல்லா தமிழக புதிய கவர்னர் அஜய்குமார் பல்லா அமித்ஷாவின் ...

பிரதமர் மோடி அவர்களின் தலைமையி ...

பிரதமர் மோடி அவர்களின் தலைமையிலான அரசுக்கு காங்கிரஸ் பாடமெடுப்பதெல்லாம் நகைப்புக்குரியது. ஈரனின் ஐஆர்ஐஎஸ் தேனா போர்கப்பல் இந்தியாவின் கடற்கரையிலிருந்து 200 ...

வெளியுறவுக் கொள்கை காலாவதியான ...

வெளியுறவுக் கொள்கை   காலாவதியான காங்கிரஸின் சித்தாந்தங்களால் அல்ல “இந்தியா கண்மூடித்தனமாக ஈரான் பக்கம் நிற்க வேண்டும் என்று ...

மருத்துவ செய்திகள்

முருங்கை வேர் | முருங்கை வேரின் மருத்துவ குணம்

முருங்கை வேரின் சாருடன் பாலை சேர்த்து அதை கொதிக்க வைத்து அளவாக அருந்தினால் ...

தர்ப்பூசணியின் மருத்துவக் குணம்

வயிறு எரிச்சல், அடிவயிற்றுக் கோளாறுகளை உடனடியாகச் சரி செய்யும். சிறுநீரகக் கோளாறுகளையும், சிறுநீர்ப்பைக் ...

குழந்தை வளர்ப்பு முறை

குழந்தை பிறந்த மூன்றாம் நாள் ஒரு சொட்டு விளக்கெண்ணெயை உள்ளங்கையில் விட்டு, சிறிது ...