அரியானாவில் கார்குண்டு தாக்குதல் முறியடிக்கபட்டது

அரியானாவில் கார்குண்டு தாக்குதல் போலீசாரின் முன்னெச்சரிக்கை காரணமாக முறியடிக்கபட்டது. இந்தசதித்திட்டத்திற்கு பின்னால் பாகிஸ்தான் தீவிரவாதிகளின் பங்கு இருக்கலாம் என்று சந்தேகிக்கபடுகிறது.

அரியானாவின் அம்பாலா ரயில் நிலையத்தில் இண்டிகா கார் ஒன்று பல

மணி நேரம் யாரும் எடுக்காமல் நின்றது, கார் உரிமையாளர் யாரும் பல மணி நேரமாக வராததால் சந்தேகம் அடைந்த போலிசார் காரை சோதனையிட்டனர். இதில் 5 கிலோ ஆர் டி. எக்ஸ்., வெடிபொருள் , டைமர்கள் , டெட்டனேட்டர்கள் இருந்தன. வெடி குண்டு நிபுணர்கள் வந்து வெடி பொருட்ளை பாதுகாப்பான இடத்திற்கு கொண்டுசென்று செயலழிக்கச்செய்தனர்.

கார் குண்டுகள் ஜம்மு காஷ்மீரிலிருந்து கொண்டு வரப்பட்டதாக தெரிகிறது. இந்தசம்பவத்தை தொடர்ந்து முக்கிய_நகரங்களில் போலீசார் உஷாராக வைக்கப்பட்டுள்ளனர் .

{qthbe vid:=3TlgQ1Ac8yU}

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக் ...

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக்காவாக வந்திருக்கின்றேன் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக சார்பில் தென்சென்னை தொகுதியில் தமிழிசை ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக் ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக்காசில் குடிப்போம் 2019 தேர்தலில் அளித்த 295 வாக்குறு திகளையும் பாஜக ...

கன்னியாகுமரி மாவட்டத்தில் 48 ஆய ...

கன்னியாகுமரி மாவட்டத்தில் 48 ஆயிரம் கோடிக்கான திட்டங்களை  கொண்டுவந்துள்ளோம் தமிழகத்தில் அமைந்துள்ள தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றி, தமிழகத்தினுடைய ...

ஒரு லட்சம் பெண்களுக்கு வேளாண் ப ...

ஒரு லட்சம் பெண்களுக்கு வேளாண் பணி சார்ந்த ட்ரோன் மத்திய அரசு சார்பில் கடந்த2022-ம் ஆண்டு ‘நமோ ட்ரோன் ...

ரயில்வேயில் ‘மேட் இன் இந்தியா’

ரயில்வேயில் ‘மேட் இன் இந்தியா’ நாட்டில் கடந்த 10 ஆண்டுகள் நடைபெற்ற ஆட்சி வெறும் ...

10 புதிய வந்தே பாரத் ரயில்களை கொட ...

10 புதிய வந்தே பாரத் ரயில்களை கொடியசைத்து தொடங்கி வைத்த பிரதமர் ரயில்வே உள்கட்டமைப்பு, இணைப்பு மற்றும் பெட்ரோகெமிக்கல்ஸ் துறைக்கு பெரும் ...

மருத்துவ செய்திகள்

உடல் எடை குறைய

தினமும் எட்டுமுறை 8 அவுன்ஸ் டம்ளரில் தண்ணீர்குடியுங்கள். தண்ணீர் அதிகமாக குடிப்பது கொழுப்பைகரைத்திட ...

சம்பங்கிப் பூவின் மருத்துவக் குணம்

தலைவலி குணமாக தேவையான பூக்களைக் கொண்டு ஆலிவ் எண்ணெய் சேர்த்து அரைத்து, அரைத்த விழுதை ...

வயிற்றில் உள்ள பூச்சிகள் கிருமிகள் அகல வேண்டுமானால்

குப்பைமேனி இலையைக் கசக்கிப்பிழிந்த சாற்றை வயதுக்கு ஏற்றவாறு கொடுக்க வேண்டும்.