பிளாஸ்டிக் பயன் பாட்டை முற்றிலுமாக தடைசெய்த மஹாராஷ்டிரா

பிளாஸ்டிக் பயன் பாட்டை முற்றிலுமாக தடைசெய்து உள்ளது மஹாராஷ்டிரா மாநில அரசு!!! பல ஆயிரம் கோடி ரூபாய் புழங்கிய தொழில்!

ஏராளமானவர்களின் வேலை வாய்ப்பை இந்த தடை உத்தரவு பாதித்து இருக்கிறது! அரசுக்கே கூட வரிவருவாயை பாதிக்கும் நடவடிக்கை!.  சுற்றுச்சூழலை பாதுகாக்க பிளாஸ்டிக் பயன்பாட்டை தடை செய்திருப்பது
பாராட்டத்தக்க செயல்!

உடனே சில நண்பர்கள் மஹாராஷ்டிர மாநிலத்தில் பாரதிய ஜனதா ஆட்சி நடக்கிறது! அதனால் பிளாஸ்டிக் தடையை பாராட்டத் தோன்றி இருக்கிறது….தூத்துக்குடி ஸ்டெர்லைட் விவகாரத்தில் உங்கள் நிலைப்பாடு என்ன என்று விவாதிக்க கிளம்பி வருவார்கள் 😀! அதற்கும் இங்கேயே பதில் சொல்லி விடுவது நல்லது என்பதால்….!

பிளாஸ்டிக் பயன்பாட்டை தடை செய்து இருப்பது போல சுற்றுச்சூழலை பாதிக்கும் எல்லாவற்றையும்
தடை செய்து விட முடியுமா?. முடியாது! பிளாஸ்டிக் தவிர்க்க முடியாத பொருள் அல்ல!. அதைவிட முக்கியமாக
பிளாஸ்டிக் நிலத்தை கொல்கிறது!. கொல்லப்பட்ட நிலத்திற்கு உயிர் அளிக்க முடியாது!. பாதிக்கப்பட்ட நிலத்திற்கு
புத்துயிர் அளிக்க முடியும்!. இது தான் வித்தியாசம்!

தவிர்க்க முடியாத பொருட்களின் உற்பத்தியானது. சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை உண்டாக்கினாலும் தடை செய்து விட முடியாது! பாதிப்பை குறைக்க என்ன வழி என்று தான் சிந்திக்க முடியும்!.  பிளாஸ்டிக் பயன்பாட்டை
முற்றிலுமாக தடை செய்வது குறித்து தமிழக அரசும் கூட யோசிப்பது நல்லது! சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் இதற்காக குரல் கொடுக்க முன்வருவது உண்மையான சமூக சேவையாக இருக்கும்!

நன்றி வசந்தன் பெருமாள்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

அரசு அலுவலகங்களில் லஞ்சம் கொடு ...

அரசு அலுவலகங்களில் லஞ்சம் கொடுத்தால் தான் வேலை நடக்கிறது -நிதின் கட்கரி '' அரசு அலுவலகங்களில் லஞ்சம் கொடுத்தால் தான் வேலை ...

காஷ்மீரை அழிக்க காங்கிரஸ் திட் ...

காஷ்மீரை அழிக்க காங்கிரஸ் திட்டம் அமித் ஷா குற்றச்சாட்டு ஸ்ரீநகர்: ''காங்கிரஸ் கட்சியும், ராகுலும், ஜம்மு காஷ்மீரை மீண்டும் ...

NPS வாத்சலயா திட்டத்தை நிர்மலா சீ ...

NPS வாத்சலயா திட்டத்தை நிர்மலா சீதாராமன் தொடங்கி வைத்தார் மத்திய பட்ஜெட் 2024-25 அறிவிப்பைத்தொடர்ந்து, மத்திய நிதி பெருநிறுவனங்கள் ...

ஜார்கண்டில் ஒட்டு வங்கி அரசியல ...

ஜார்கண்டில் ஒட்டு வங்கி அரசியலால் பழங்குடியினருக்கு அச்சுறுத்தல் -மோடி  பேச்சு ஜாம்ஷெட்பூர்: ''ஜார்க்கண்டில் ஓட்டு வங்கி அரசியலுக்காக, வங்கதேசம் மற்றும் ...

ஒரே நாடு ஒரே தேர்தல் மத்திய அரச ...

ஒரே நாடு ஒரே தேர்தல் மத்திய அரசு தீவிரம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மூன்றாவது ஆட்சி காலத்தில், ...

பிரதமர் வீட்டில் உள்ள பசு ஈன்ற ...

பிரதமர் வீட்டில் உள்ள பசு ஈன்ற கன்றுக்கு பிரதமர் தீபஜோதி என பெயரிட்டு மகிழ்ச்சி பிரதமர் மோடியின் இல்லம், டில்லியில் எண் 7 லோக் ...

மருத்துவ செய்திகள்

முகத்தில் எண்ணெய் வழிவதை தடுக்க

வெள்ளரி காயை, தினசரி காலையில் எழுந்ததும் முகத்தில் தேய்த்துவர முகத்தில் அதிகமாக எண்ணெய் ...

தலைவலி குணமாக

விரவி மஞ்சளை விளக் கெண்ணையில் முக்கி விளக்கில் காட்டி சுட்டு அதன் புகையை ...

துளசியின் மருத்துவக் குணம்

எந்த வகை விஷத்தையாவது, சாப்பிட்டு விட்டதாகத் தெரிந்தால், துளசி இலையைக் கொண்டு வந்து ...