தேசத்தை தூய்மையாக வைத்து கொள்ள உறுதியேற்போம்

மகாத்மா காந்தியின் 150வது பிறந்த நாளை முன்னிட்டு, புதிய தூய்மை திட்டத்தை பிரதமர் மோடி துவக்கி வைத்தார். இதனை முன்னிட்டு, நமோ ஆப்மூலம் அவர் பேசியதாவது: தூய்மை இந்தியா என்ற மகாத்மா காந்தியின் கனவை நிறைவேற்றுவதே புதியதிட்டத்தின் இலக்கு. இன்று முதல் காந்தி பிறந்தநாள் வரை, மகாத்மாவின் கனவை நிறைவேற்ற நம்மை அர்ப்பணித்து கொள்வோம். 4 வருடத்திற்கு முன் ஆரம்பிக்கப்பட்ட தூய்மை இந்தியாதிட்டம் இன்று முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது.

 

இந்ததிட்டத்தில் ஏராளமான மக்கள் தங்களை அர்ப்பணித்து கொண்டுள்ளனர் என்பதை பெருமையாக நாம்கருதலாம். தூய்மை இந்தியா திட்டத்தில் பெண்களின் பங்களிப்பு அளப்பரியது. சமூக மாற்றத்திற்கான தூதர்களாக இளைஞர்கள் திகழ்கின்றனர். தூய்மை குறித்து அவர்கள் செய்தபணி பாராட்டுக்குரியது. இந்தியாவில் நேர்மறையான மாற்றத்தில் இளைஞர்கள் பங்கு அதிகம் உள்ளது. தூய்மையான இந்தியா நோய்களைவிரட்டும். அனைவரும் இந்த திட்டத்தில் இணையவேண்டும் என அழைக்கிறேன். தேசத்தை தூய்மையாக வைத்து கொள்ள உறுதியேற்போம்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

மோடியை சந்தித்து வாழ்த்து பெற் ...

மோடியை சந்தித்து வாழ்த்து பெற்ற இசைஞானி பிரதமர் நரேந்திரமோடியுடன் இசைஞானி இளையராஜா சந்திப்பு மேற்கொண்டார். இளையராஜாவின் ...

நாட்டின் ஆத்மாவை பிரதிபலித்த ம ...

நாட்டின் ஆத்மாவை பிரதிபலித்த மகா கும்பமேளா உத்தர பிரதேச மாநிலம் பிரயாக் ராஜில் நடைபெற்ற நாட்டின் ...

அமெரிக்க அதிபர்கள் யாருமே செய் ...

அமெரிக்க அதிபர்கள் யாருமே செய்யாத செயல் – பிரதமர் மோடி தேர்தல் பிரசாரத்தின் போது துப்பாக்கியால் சுடப்பட்ட டிரம்ப், தற்போது ...

வளர்ச்சியை நோக்கி இந்தியா – ஐ ...

வளர்ச்சியை  நோக்கி இந்தியா – ஐநா அறிக்கை நடப்பு நிதியாண்டின் 4ம் காலாண்டில் இந்தியா, சீனா ...

டாஸ்மாக் ஊழல் முற்றுகை போராட்ட ...

டாஸ்மாக் ஊழல் முற்றுகை போராட்டம் – பாஜக தலைவர் அண்ணாமலை கைது சென்னையில் டஸ்மாக் தலைமை அலுவலகத்தில், ரூ.1000 கோடி ...

பயங்கரவாதம்ம் பிரிவினைவாதம் ச ...

பயங்கரவாதம்ம் பிரிவினைவாதம் செயல்களுக்கு எதிராக போராடுவோம் – பிரதமர் மோடி 'பயங்கரவாதம், பிரிவினைவாதம் மற்றும் தீவிரவாத சக்திகளுக்கு எதிராக போராட ...

மருத்துவ செய்திகள்

மூலநோய் குணமாக

தினமும் கடுக்காய்ச் சூரணம் செய்து வைத்துக்கொண்டு, உணவுக்குப் பின் திரிகடியளவு சுடுநீரில் கலந்து ...

டீ யின் மருத்துவ குணம்

டீ குடிப்பதினால் சில வகை புற்று நோய்களும், இதய நோய்களும் ஏற்படுவதற்க்கான வாய்ப்புகள் ...

முருங்கை பிஞ்சு

முருங்கை பிஞ்சை எடுத்து அதை சிறிது சிறிதாக நறுக்கி அதனை நெய்யில் வதக்கி ...