செங்கோட்டையில் திட்டமிட்டு விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் தாக்குதல்

செங்கோட்டையில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின் மீது மீண்டும் கல்வீச்சு தாக்குதல் நடத்தினர் முஸ்லிம்கள்…அனைத்து இந்துக்கள் தங்களது வீடுகளை பூட்டிவிட்டு விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின் கலந்து கொண்டனர்.

இந்த நிலையில் இந்து ஒருவரின் வீட்டில் ஓட்டை உடைத்து பெட்ரோல்குண்டு வீசியதால் வீட்டில் இருந்த பொருட்கள் தீ பிடித்து கருதியது…

மொட்டை மாடியில் இருந்து முஸ்லிம்கள் கற்களை, செங்கல்லை வீசி தாக்குதல். ஊர்வலத்தில் பின்புறம் பெட்ரோல்குண்டு வீச்சு…

மேலூரில் அம்மன் கோயில் இடித்து தரைமட்டம் ஆக்கி உள்ளனர்…

இந்த வன்முறையை அடுத்து இந்துப்பெண்கள் பெருமளவில் தாலுகா அலுவலகத்தில் முற்றுகை போராட்டம் நடத்தினர்…

விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் மீது கல்வீச்சு தாக்குதல் நடத்தியவர்கள், ஓட்டை உடைத்து பெட்ரோல்குண்டு வீசியவர்கள், அம்மன் கோயிலை இடித்தவர்களை உடனடியாக கைதுசெய்ய வேண்டும் என்று போராட்டம் நடத்தினர்…

இந்துக்கள் மீது காவல்துறை தடியடி நடத்தினாலும், துப்பாக்கி சூடு நடத்தினாலும் வன்முறையில் ஈடுபட்டவர்களை கைதுசெய்யும் வரை கலைந்து செல்ல முடியாது என்று பெண்கள் போராட்டம் நடத்தினார்கள்…

இதையடுத்து மாவட்ட ஆட்சியர்,வன்முறையில் ஈடுபடுவார்கள் மீது நடவடிக்கை எடுத்து கைது செய்யப்படுவார்கள் என்று உறுதி அளித்துள்ளார்….

 

தமிழகத்தில் பல்வேறு இடங்களில் நடைபெறும் விநாயகர் சதுர்த்தி ஊர்வலங்களில் எந்த ஒருஇடத்திலும் வன்முறை சம்பவங்கள் நடைபெறவில்லை….

செங்கோட்டையில் திட்டமிட்டு விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின் மீது முஸ்லீம்கள் தாக்குதல் நடத்திஉள்ளனர்….

இந்த வன்முறை சம்பவங்கள் குறித்து தமிழக திராவிட கட்சிகள் ஒருகண்டனம் கூட தெரிவிக்கவில்லை….ஏனெனில் பாதிக்கப்பட்டவர்கள் இந்து சமுதாயத்தைச சேர்ந்தவர்கள் என்பதை தவிர வேறுஎதுவும் இல்லை…

அம்மன் கோயில் இடித்து தரைமட்டமானது குறித்தும் இந்த திராவிடகட்சிகள் கண்டனம் தெரிவிக்கவில்லை…

இந்துக்களின் ஒற்றுமை மிகவும் அவசியம் என்பதை உணருங்கள்…
இந்துக்களுக்கு ஆதரவாக செயல்படமுடியாத அரசியல் கட்சிகளுக்கு ஆதரவு தராமல் இருப்பதே பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வரும் என்ற உண்மையை புரிந்து கொள்ளுங்கள்…

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

நாட்டில் ஆயுஷ்மான் பாரத் திட்ட� ...

நாட்டில் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் 58 கோடி மக்களுக்கு இலவச சிகிச்சை ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் 58 கோடி மக்களுக்கு இலவச ...

இந்தியாவின் சுகாதார திட்டங்கள� ...

இந்தியாவின் சுகாதார திட்டங்களை பகிர்ந்து கொள்ள தயார் இந்தியாவின் பல்வேறு சுகாதார திட்டங்களின் நடைமுறைகளை உலக நாடுகளுடன் ...

தி.மு.க.,வை வீழ்த்துவதற்கு அனைத்� ...

தி.மு.க.,வை வீழ்த்துவதற்கு அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும் அனைத்து கட்சிகளும் பாகுபாடு இன்றி தி.மு.க.,வை வீழ்த்துவதற்கு ஒன்றிணைய ...

மக்களுக்கு விளக்கம் சொல்வாரா ம� ...

மக்களுக்கு விளக்கம் சொல்வாரா முதல்வர் மத்திய அரசு கடந்த நான்கு ஆண்டுகளில் தமிழகத்துக்கு எந்த ...

பாலியல் குற்ற வழக்குகளில் தி.மு ...

பாலியல் குற்ற வழக்குகளில் தி.மு.க.,வினரின் கீழ்த்தரமான செயல்பாடு 'தி.மு.க.,வின் கீழ்த்தரமான செயல்பாடு, தி.மு.க.,வினர் ஈடுபடும் அனைத்து பாலியல் ...

என் ரத்த நாளங்களில் பாய்வது ரத் ...

என் ரத்த நாளங்களில் பாய்வது ரத்தம் அல்ல; கொதிக்கும் சிந்துார்: பிரதமர் மோடி ஆவேசம் ''என் ரத்த நாளங்களில் பாய்வது ரத்தம் அல்ல; கொதிக்கும் ...

மருத்துவ செய்திகள்

நீரிழிவு நோய் குறித்த விழிப்புணர்வை:

நீரிழிவு நோய் குறித்த விழிப்புணர்வை அனைவரும் பெறவேண்டும். ஒருவருக்கு அதிக தாகம்... அதிக பசி... ...

புளியின் மருத்துவக் குணம்

இலை கட்டி வீக்கம் கரைப்பதாகவும், நாடி நடை மிகுந்து வெப்பத்தைப் பெருக்குவதாகவும், பூ ...

நன்னாரியின் மருத்துவ குணம்

நன்னாரி வேரைப் பொடியாக வெட்டிக் கைப்பிடியளவும், கைப்பிடியளவு கொத்து மல்லி விதையையும் ஒரு ...