செங்கோட்டையில் திட்டமிட்டு விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் தாக்குதல்

செங்கோட்டையில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின் மீது மீண்டும் கல்வீச்சு தாக்குதல் நடத்தினர் முஸ்லிம்கள்…அனைத்து இந்துக்கள் தங்களது வீடுகளை பூட்டிவிட்டு விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின் கலந்து கொண்டனர்.

இந்த நிலையில் இந்து ஒருவரின் வீட்டில் ஓட்டை உடைத்து பெட்ரோல்குண்டு வீசியதால் வீட்டில் இருந்த பொருட்கள் தீ பிடித்து கருதியது…

மொட்டை மாடியில் இருந்து முஸ்லிம்கள் கற்களை, செங்கல்லை வீசி தாக்குதல். ஊர்வலத்தில் பின்புறம் பெட்ரோல்குண்டு வீச்சு…

மேலூரில் அம்மன் கோயில் இடித்து தரைமட்டம் ஆக்கி உள்ளனர்…

இந்த வன்முறையை அடுத்து இந்துப்பெண்கள் பெருமளவில் தாலுகா அலுவலகத்தில் முற்றுகை போராட்டம் நடத்தினர்…

விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் மீது கல்வீச்சு தாக்குதல் நடத்தியவர்கள், ஓட்டை உடைத்து பெட்ரோல்குண்டு வீசியவர்கள், அம்மன் கோயிலை இடித்தவர்களை உடனடியாக கைதுசெய்ய வேண்டும் என்று போராட்டம் நடத்தினர்…

இந்துக்கள் மீது காவல்துறை தடியடி நடத்தினாலும், துப்பாக்கி சூடு நடத்தினாலும் வன்முறையில் ஈடுபட்டவர்களை கைதுசெய்யும் வரை கலைந்து செல்ல முடியாது என்று பெண்கள் போராட்டம் நடத்தினார்கள்…

இதையடுத்து மாவட்ட ஆட்சியர்,வன்முறையில் ஈடுபடுவார்கள் மீது நடவடிக்கை எடுத்து கைது செய்யப்படுவார்கள் என்று உறுதி அளித்துள்ளார்….

 

தமிழகத்தில் பல்வேறு இடங்களில் நடைபெறும் விநாயகர் சதுர்த்தி ஊர்வலங்களில் எந்த ஒருஇடத்திலும் வன்முறை சம்பவங்கள் நடைபெறவில்லை….

செங்கோட்டையில் திட்டமிட்டு விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின் மீது முஸ்லீம்கள் தாக்குதல் நடத்திஉள்ளனர்….

இந்த வன்முறை சம்பவங்கள் குறித்து தமிழக திராவிட கட்சிகள் ஒருகண்டனம் கூட தெரிவிக்கவில்லை….ஏனெனில் பாதிக்கப்பட்டவர்கள் இந்து சமுதாயத்தைச சேர்ந்தவர்கள் என்பதை தவிர வேறுஎதுவும் இல்லை…

அம்மன் கோயில் இடித்து தரைமட்டமானது குறித்தும் இந்த திராவிடகட்சிகள் கண்டனம் தெரிவிக்கவில்லை…

இந்துக்களின் ஒற்றுமை மிகவும் அவசியம் என்பதை உணருங்கள்…
இந்துக்களுக்கு ஆதரவாக செயல்படமுடியாத அரசியல் கட்சிகளுக்கு ஆதரவு தராமல் இருப்பதே பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வரும் என்ற உண்மையை புரிந்து கொள்ளுங்கள்…

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்க ...

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்கரவாதம் வீழ்த்தப்படும்: மோடி உறுதி பயங்கரவாதத்தை பாகிஸ்தான் தூண்டி விடுகிறது. அதனை இரும்புக்கரம் கொண்டு ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு மோட ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு  மோடி தலைமை தாங்குகிறார் பிரதமர் திரு நரேந்திர மோடி ஜூலை 27, 2024 ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் வறுமை ஒழிப்பு திட்டம் கிராமப்புற மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக, வாழ்வாதார வாய்ப்புகளை ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழா ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை வெளியிடப்பட்டது கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை இன்று ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பி ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பிரதமர் மரியாதை 25-வது கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு லடாக்கில் இன்று ...

பிரதமரின் வீட்டுவசதி திட்டம்

பிரதமரின் வீட்டுவசதி திட்டம் நாடு முழுவதும் நகர்ப்புறங்களில் அடிப்படை வசதி கொண்ட வீடுகளை ...

மருத்துவ செய்திகள்

உளுந்தின் மருத்துவக் குணம்

இதை உண்பதால், வயிற்றுவலி, பேதி, சீதபேதி, அஜீரணபேதி, மூத்திரத் தொடர்புடைய நோய்கள், மூலவியாதி, ...

ஆமணக்கின் மருத்துவக் குணம்

ஆமணக்கு இலையைக் கொண்டு வந்து இதன் மீது சிற்றாமணக்கு நெய் தடவி நெருப்புத் ...

ஆவாரையின் மருத்துவ குணங்கள்

ஆவாரயிலையைத் தேவையான அளவு பறித்து, அம்மியில் வைத்து அரைத்து, அது இருக்கும் அளவிற்குக் ...