கம்போடிய தலைநகர் புனோம்-பென்னில் நடை பெற்ற திருவிழாவில் கூட்ட நெரிசலில் சிக்கி சுமார் 379 பேர் வரை உயிரிழந்ததாகவும் மற்றும் நூற்று கணக்கானோர் காயம அடைந்ததாகவும் தெரியவருகிறது .
கம்போடிய தலைநகர் புனோம்பென்னில் ஒவ்வொரு ஆண்டும் தண்ணீர் திருவிழா விமர்சையாக கொண்டபடுகிறது, இந்த வருடம் தண்ணீர் திருவிழாவின் கடைசிநாளை பொதுமக்கள் விமர்சையாக கொண்டாடி கொண்டு இருந்த நிலையில் திடீரென ஏற்பட்ட பீதியால் பொதுமக்கள் அனைவரும் ஒரு சிறிய பாலத்தை ஒரே-நேரத்தில் அனைவரும் கடக்க முயன்றனர்.அக்-கூட்ட நெரிசலில் சிக்கியும், பாலத்தில்லிருந்து ஆற்றில் விழுந்தும் ஏராளமானோர் உயிரிழந்தாக தெரியவருகின்றது .
கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் போன்றவற்றைப் பொடித்து இரவில் படுக்கும்முன் ஒரு தேக்கரண்டியளவு வெந்நீரில் ... |
பீட்ரூட் சாறு புற்றுநோய்க்கு கொடுத்தால் குணமாகிவிடும். பீட்ரூட்டில் மேலும் பல மருத்துவ பயன்கள் ... |
எந்த வகை விஷத்தையாவது, சாப்பிட்டு விட்டதாகத் தெரிந்தால், துளசி இலையைக் கொண்டு வந்து ... |
Leave a Reply
You must be logged in to post a comment.