4 ஆயிரம் கோடி ஊழல் புரிந்ததாக குற்றம் சாட்டப்பட்டு கைதாகி ராஞ்சி சிறையில் அடைக்கபட்டிருக்கும் ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் மதுகோடா சிறையில் இன்று கடுமையாக தாக்கபட்டார். படுகாயத்துடன் சிகிச்சைக்காக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளார்.
சிறை கைதிகளிடையேயான மோதலின் போது மதுகோடா தாக்கபட்டதாக சிறைதுறை அதிகாரிகள் கூறியுள்ளனர் .இருப்பினும் சிறையில் வழங்கப்படும் உணவு சரியில்லை என மதுகோடா உண்ணா விரதம் இருந்ததால், அதனைதடுக்க அதிகாரிகள் அவரை_தாக்கியதாலேயே மதுகோடா படுகாயம் அடைந்தாக தகவல்கள்வெளியாகி உள்ளன.
{qtube vid:=a2tUjZ4HmB0}
பள்ளிக்குச் செல்லுகின்ற குழந்தைகளுக்கு நல்ல சத்தான ஆரோக்கியமான உணவு கிடைத்தால்தான் அந்தக் குழந்தைகள் ... |
இது வெப்ப மண்டல பகுதிகளில் வாழும் குற்றுச் செடி இனத்தை சேர்ந்ததாகும். இந்தியாவின் ... |
எந்த வகை விஷத்தையாவது, சாப்பிட்டு விட்டதாகத் தெரிந்தால், துளசி இலையைக் கொண்டு வந்து ... |
Leave a Reply
You must be logged in to post a comment.