பெண்கள் குழந்தைகள் இளைஞர்கள் மனதில் வைத்தே திட்டங்களை உருவாக்குகிறோம்

எந்ததிட்டமாக இருந்தாலும், பெண்கள், குழந்தைகள் மற்றும் இளைஞர்களை மனதில்வைத்தே உருவாக்க படுகின்றன. ”மக்களின் ஆரோக்கியத்தை உறுதிப்படுத்தும் வகையில், பொதுசுகாதார திட்டங்களுக்கு, ஜி.டி.பி., எனப்படும் மொத்த உள்நாட்டு உற்பத்தியில், 2.5 சதவீதம் செலவிடப்படும்,”

எந்ததிட்டமாக இருந்தாலும், குழந்தைகள், பெண்கள் மற்றும் இளைஞர்களை மனதில்வைத்தே உருவாக்கப்படுகின்றன. முக்கியமாக, இந்தப்பிரிவினரின் ஆரோக்கியத்துக்கு முன்னுரிமை கொடுக்கப்படுகிறது. அதன்படியே, ‘ஆயுஷ்மான் பாரத்’ என்ற, இலவசமருத்துவக் காப்பீட்டு திட்டத்தை செயல்படுத்தினோம்.

அடுத்தக்கட்டமாக, நாடுமுழுவதும், 2022க்குள், 1.5 லட்சம் சுகாதார மற்றும் நலமையங்கள் அமைக்கப்பட உள்ளன. மக்கள் தங்கள் பகுதிகளிலேயே, மருத்துவ பரிசோதனை, சிகிச்சைகளை பெற, இது உதவும்.

தற்போது, சுகாதாரதுறைக்காக, ஜி.டி.பி., எனப்படும் மொத்த உள்நாட்டு உற்பத்தியில், 1.15 சதவீதம் செலவிடப்படுகிறது; இது, 2.5 சதவீதமாக உயர்த்தப்பட உள்ளது. அதாவது, தற்போது செலவிடப்படும் தொகையைவிட, 325 சதவீதம் அதிகமாகசெலவிடப்பட உள்ளது.

நேற்று நடந்த, ‘2018 பார்ட்னர்ஸ்’ அமைப்பின் கூட்டத்தில், பிரதமர் நரேந்திர மோடி பேசியது

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

கரு கூடாதவர்களுக்கு எதேனும் சிகிச்சை உண்டா?

பெண்ணிடம் பிரச்சனை என்றால் சிகிச்சை அளித்துச் சரி செய்யலாம், ஆணிடம் பிர்ச்சனை என்றால் ...

சம்பங்கிப் பூவின் மருத்துவக் குணம்

தலைவலி குணமாக தேவையான பூக்களைக் கொண்டு ஆலிவ் எண்ணெய் சேர்த்து அரைத்து, அரைத்த விழுதை ...

உடல் பலம் பெற

100 எறுக்கம் பூக்களை எடுத்து அதை நன்றாக உலர்த்தி, லவங்கம், சாதிக்காய், சாதிப்பத்திரி ...