இந்த ஒப்பந்தத்தில் மத்திய அரசு எந்தத்தவறும் செய்யவில்லை என்றும், ரிலையன்ஸ் நிறுவனத்திடம் ஒப்பந்தம் செய்ததற்கு மத்திய அரசு பொறுப்பாகாது என்பதையும் உச்சநீதிமன்றம் உறுதிபடுத்தியிருக்கிறது.
அதுமட்டுமல்ல, நாட்டின் பாதுகாப்புக்காக வாங்கும் இந்த ஒப்பந்தத்தில் பிரச்சனையை ஏற்படுத்தி நாட்டின் பாதுகாப்பையே காங்கிரஸ் கேள்விக் குறியாக்குகிறது. ஆக காங்கிரஸ் தனது குற்றத்தை உணர்ந்து மன்னிப்பு கேட்க வேண்டும் என்பது மட்டுமல்ல, அவரோடு சேர்ந்து ஊழலற்ற ஆட்சியை கொடுத்துக்கொண்டிருக்கும் மத்திய ஆட்சியை குறை கூறும் மற்ற கட்சிகளும் மன்னிப்பு கேட்க வேண்டும்.
உடல் உழைப்பு குறைந்துபோய், தசைகளுக்கான உடற்பயிற்சி மற்றும் விளையாட்டுகள் போன்றவற்றை மேற்கொள்ள நேரமேயில்லாமல் ... |
மலமிளக்கியாகவும் சிறுநீர் பெருக்கியாகவும் காமம் பெருக்கியாகவும், கோழையகற்றியாகவும் செயல்படுகிறது. |
பழங்களில் உள்ள சர்க்கரைச்சத்து நம் உடலில் உள்ள தசைநார்களை உறுதிப்படுத்துகின்றன. ஆரஞ்சு, சாத்துக்குடி, ... |
Leave a Reply
You must be logged in to post a comment.