இந்த ஒப்பந்தத்தில் மத்திய அரசு எந்தத்தவறும் செய்யவில்லை என்றும், ரிலையன்ஸ் நிறுவனத்திடம் ஒப்பந்தம் செய்ததற்கு மத்திய அரசு பொறுப்பாகாது என்பதையும் உச்சநீதிமன்றம் உறுதிபடுத்தியிருக்கிறது.
அதுமட்டுமல்ல, நாட்டின் பாதுகாப்புக்காக வாங்கும் இந்த ஒப்பந்தத்தில் பிரச்சனையை ஏற்படுத்தி நாட்டின் பாதுகாப்பையே காங்கிரஸ் கேள்விக் குறியாக்குகிறது. ஆக காங்கிரஸ் தனது குற்றத்தை உணர்ந்து மன்னிப்பு கேட்க வேண்டும் என்பது மட்டுமல்ல, அவரோடு சேர்ந்து ஊழலற்ற ஆட்சியை கொடுத்துக்கொண்டிருக்கும் மத்திய ஆட்சியை குறை கூறும் மற்ற கட்சிகளும் மன்னிப்பு கேட்க வேண்டும்.
விளையாட்டு வீர்கள் ஒரு குறிப்பிட்ட உணவுகளை விரும்பி உண்டால் உணவில் மேற்கூறியபடி பல்வேறு ... |
தியானம் என்றால் எண்ணுதல் அல்லது நினைத்தல் என்று பொருளாகும். மனம் ஒரே பொருளின் மேலேயே ... |
கருஞ்செம்பை இலையை மைபோல அரைத்து கட்டியின் மேல் கனமாகப் பூசி வைத்தால், கட்டி ... |
Leave a Reply
You must be logged in to post a comment.