லோக் சபா தேர்தலுக்காக, பாரதிய ஜனதா தேசிய தலைவர் அமித் ஷா, மாநில தேர்தல் பொறுப்பாளர்களை நியமித்துள்ளார்.
லோக்சபா தேர்தல் தமிழக பொறுப்பாளராக மத்திய அமைச்சர் பியூஸ் கோயல், புதுச்சேரிக்கு சி.டி. ரவி நியமிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்துடன் நெருங்கியதொடர்பில் இருந்துவரும் பியூஸ் கோயல், நாடாளுமன்ற தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப் பட்டிருப்பது, அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப் படுகிறது.
ஆங்கிலத்தில் இப்பழம் 'Avocado' என்றும் தமிழில் ஆனைக் கொய்யா என்றும் அறியப்படும். இப்பழம் ... |
நுண்புழுக் கொல்லியாகவும், முறைநோய் வேப்பிலையை நன்றாக அரைத்து, அதன் சாற்றை எடுத்து தினமும் ... |
மலமிளக்கியாகவும் சிறுநீர் பெருக்கியாகவும் காமம் பெருக்கியாகவும், கோழையகற்றியாகவும் செயல்படுகிறது. |
Leave a Reply
You must be logged in to post a comment.