காங்கிரஸ் ஆட்சியில் அனைத்து துறைகளிலும் ஊழல் நடைபெற்றதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
தண்டியாத்திரை நினைவு நாளை முன்னிட்டு அவர் விடுத்துள்ள அறிக்கையில், ஏழை எளியமக்களின் வறுமையை ஒழித்திடவும், அவர்களுக்கு வளத்தை கொண்டுவந்து சேர்க்கவும் பாஜக அரசு ஆற்றுகின்ற பணிகள் குறித்துதான் பெருமை கொள்வதாக கூறியுள்ளார்.
தவறான ஆட்சியும், ஊழலும் எப்போதும் இணைந்தே இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். ஊழல் வாதிகளை தண்டிப்பதற்கு அனைத்து நடவடிக்கைகளையும் தாங்கள் எடுத்துள்ளதாகவும் அவர் கூறினார். ராணுவம், தொலைதொடர்பு, நீர்ப்பாசனம், விளையாட்டு விவசாயம், உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் காங்கிரஸ் ஆட்சியில் ஊழல் நடைபெற்றுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
நீரிழிவுநோய் உடையவர்களுக்குப் பல்வேறு காரணங்களால் திடீரென இரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவு குறைந்து விடும். ... |
கல்லீரல் கோளாறுகளுக்கு பப்பாளி மருத்துவரீதியாக உதவி செய்யும். முறையான மாதவிலக்கு ஒழுங்குக்கு பப்பாளி ... |
மனிதனுக்குக் கிடைத்த மிகப் பெரிய நன்மைகளில் உறக்கம் ஒன்றாகும். ஆழ்ந்த உறக்கம் உடலுக்கு ... |
Leave a Reply
You must be logged in to post a comment.