செல்போனிலிருந்து வெளியாகும் கதிர்வீச்சு அளவை கட்டுப்படுத்த பின்வரும் வழிமுறைகளை கடைபிடிக்க வேண்டும்.
* நெட்வொர்க் சிக்னல் கிடைக்காத இடங்களில் செல்போனிலிருந்து அதிக அளவில் கதிர்வீச்சு வெளியாகும். எனவே, இதுபோன்ற சந்தர்ப்பங்களில் வெளியில் சென்றோ அல்லது ஜன்னல்களுக்கு அருகில் நின்று கொண்டோ பேச வேண்டும்.
* லிப்டுகளில் செல்லும்போதும், கட்டிடங்களின் அடித்தளங்களில் நிற்கும்போதும் செல்போன் பயன்படுத்தக்கூடாது.
* கூடுமானவரை அலுவலகங்களிலும், வீடுகளிலும் லேண்ட் லைனை பயன்படுத்துவது நல்லது.
* குழந்தைகள், வயதானவர்கள், கர்ப்பிணிகள் செல்போன்களை அதிக அளவில் பயன்படுத்தக்கூடாது.
ஜாதிக்காய், சுக்கு, துளசி விதை, கடுக்காய், இவைகளை ஒரே அளவாக எடுத்து உரலில் ... |
சூரியகாந்திப் பூக்களிலிலுருந்து பெறப்படும் எண்ணெய் ஆரோக்கியத்திற்கும், நரம்புத் தளர்ச்சி நீங்குவதற்கும் மிகச் சிறந்ததாகப் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.