ஏழ்மைக்கு முடிவுகட்ட மோடியால் மட்டுமே முடியும்

வறுமை ஒழிக்கப்படும் என்ற பொய்யான வாக்குறுதியை ஜவாஹர்லால்நேரு காலம் தொடங்கி தலைமுறை தலைமுறையாக கூறிவருகின்றனர் என்று மத்திய அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான நிதின் கட்கரி தெரிவித்தார்.

பயங்கரவாதத்தை வேரறுப்பதன் மூலமாக நாட்டை பாதுகாப்பானதாக வைத்திருக்கவும், விரைவான வளர்ச்சியை ஏற்படுத்தவும், ஏழ்மைக்கு முடிவுகட்டவும் பிரதமர் நரேந்திர மோடியால் மட்டுமே முடியும் என்றும் அவர் கூறினார்.

ஒடிஸா மாநிலம், புவனேசுவரத்தில் வியாழக் கிழமை நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் நிதின்கட்கரி பேசியதாவது:
நாடுவிடுதலை அடைந்ததில் இருந்து பல ஆண்டுகளாக காங்கிரஸ்தான் ஆட்சி செய்திருக்கிறது.  ஜவாஹர்லால் நேரு தொடங்கி அக்கட்சியில் 4 தலைமுறைகளாக இருந்த தலைவர்கள் வறுமையை ஒழிப்பதாக வாக்குறுதிஅளித்தனர். ஆனால், அவையெல்லாம் பொய்யாகின.

நேருவுக்குப்பிறகு அவரது மகள் இந்திரா காந்தி பிரதமரானார். வறுமை ஒழிக்கப்படும் என்று வாக்குறுதிகொடுத்த அவர் 20 அம்ச திட்டங்களை செயல்படுத்தினார். ஆனால், காங்கிரஸ் வறுமையை ஒழிக்கவில்லை .

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

நோய்களும் பரிகாரங்களும்

நோய்களுக்கு பிரதான காரணங்கள் இரண்டு. சரீரத்தில் ஏற்படும் மிதமிஞ்சிய வெப்பம் அல்லது மிதமிஞ்சிய ...

அருகன்புல்லின் மருத்துவ குணம்

அருகன்புல்லின் வேர் ஒரு கைபிடியளவும், கானாம் வாழையிலை கைப்பிடியளவு, இதே அளவு அசோக ...

சிறுநீரக அழற்சி நோய் உள்ளவர்களுக்கான உணவு முறைகள்

நீண்ட நாட்களாகச் சிறுநீர் சரியாக வெளியேறாதவகளுக்கு பருப்பு வகைகள், காய்கறி சூப்பு, ஊறுகாய், ...