நரேந்திரமோடி தேர்தல் நடத்தை விதிகளை மீறவில்லை ; தேர்தல் ஆணையம்

காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி மீதான விமர்சனத்தில், பிரதமர் நரேந்திரமோடி தேர்தல் நடத்தை விதிகளை மீறவில்லை என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

மக்களவைத் தேர்தலையொட்டி மகாராஷ்ட்ரா மாநிலம் வார்தாவில் நடைபெற்ற பிரச்சார பொதுக் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி சிறுபான் மையின மக்கள் அதிக முள்ளதால் சிலதலைவர்கள் கேரள மாநிலம் வயநாட்டில் போட்டி யிடுவதாக, தாக்கிபேசினார். இதுதொடர்பாக தேர்தல் ஆணையத்தில் காங்கிரஸ் கட்சி புகார் அளித்தது.

அதில் பிரதமர் மோடியின் பேச்சு, மக்களிடையே பிரிவினையை தூண்டும்விதமாக உள்ளது என குறிப்பிட்டிருந்தது. இது தொடர்பாக விசாரணை நடத்திய தேர்தல் ஆணையம் மகாராஷ்ட்ரா மாநில தேர்தல் ஆணையம் அனுப்பிய விரிவான அறிக்கையை ஆராய்ந்த தாகவும், அதில் தேர்தல் நடத்தைவிதிகளை மீறி பிரதமர் மோடி பேசவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

ஆல்பொகாடா பழம்

இதன் சுவை இனிப்பும்,கொஞ்சம் புளிப்பும் உடையதாய் இருக்கும். இது உடம்பிற்கு குளிரச்சியை உண்டாக்கும். இது ...

தரைப்பசலையின் மருத்துவக் குணம்

தரைப்பசலைக் கீரையை அரைத்து, கொட்டைப் பாக்களவு எடுத்து, மறுபடி அதே அளவு சீரகத்தையும் ...

நம் உடலில் இரத்தத்தில் சர்க்கரை இருக்க வேண்டிய அளவு

உணவு உண்ணும் முன்பாக 60 – 110 மில்லிகிராம்% (வெறும் வயிற்றில் எடுக்க ...