டைம்’ செய்தி இதழ் கட்டுரை பின்னணியில் பாகிஸ்தான்

பிளவுவாதிகள் தலைவர் என்று, பிரதமர் நரேந்திர மோடியை அமெரிக்காவின் ‘டைம்’ செய்தி இதழ் குறிப்பிட்டு, அட்டை படக் கட்டுரை வெளியிட்டுள்ளதன், பின்னணியில் பாகிஸ்தான் பத்திரிக்கையாளர் இருப்பது தெரியவந்துள்ளது.

டைம் இதழில் பிரதமர் நரேந்திரமோடி அட்டைப்படத்துடன் பிளவு வாதிகளின் தலைவர், என்ற தலைப்பில் வெளியான செய்திகட்டுரை இந்திய அரசியலில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தி யிருந்தது.

இந்தியாவில் சிறுபான்மையினர் நலன்கள் மோடி ஆட்சியில் பாதிக்கப் பட்டதாகவும், மாநில சுயாட்சி நசுக்க பட்டதாகவும், அந்த கட்டுரையில் குற்றஞ்சாட்ட பட்டிருந்தது. இந்த நிலையில் பாஜக செய்தித் தொடர்பாளர் சம்பித்பத்ரா இன்று டெல்லியில் நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், இந்தகட்டுரையை எழுதிய பத்திரிக்கையாளர் ஆதிஷ்தஷீர் என்பவர், பாகிஸ்தானை சேர்ந்தவர். பாகிஸ்தானிடமிருந்து வேறுமாதிரியான கட்டுரையை நாம் எதிர்பார்க்க முடியாது.

 

மறைந்த பாகிஸ்தான் அரசியல்வாதியும் தொழிலதிபருமான சல்மான்தஷீர் மற்றும் இந்திய பத்திரிகையாளர் தவ்லீன்சிங் ஆகியோரின் மகன்தான் இந்த கட்டுரையை எழுதிய ஆதிஷ் தஷீர். மோடி அரசின்கீழ் இந்தியா புதுப்பொலிவு பெற்றுள்ளது. சீரமைப்பு செயல்பாடு போன்றவை மோடி ஆட்சியில் உறுதி செய்யபட்டுள்ளன. மணப்பெண் கையில் உள்ள வளையலைப் போலதான், மோடியும், வேலை பார்ப்பது போன்ற சத்தம்வருகிறது, ஆனால், வேலை நடப்பதில்லை என காங்கிரஸின் நவ்ஜோத்சிங் சித்து கூறியுள்ளார். இது காங்கிரசின் மனநிலையை காட்டுகிறது. இவ்வாறு சம்பித் பத்ரா தெரிவித்தார்.

 

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

நாட்டில் ஆயுஷ்மான் பாரத் திட்ட� ...

நாட்டில் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் 58 கோடி மக்களுக்கு இலவச சிகிச்சை ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் 58 கோடி மக்களுக்கு இலவச ...

இந்தியாவின் சுகாதார திட்டங்கள� ...

இந்தியாவின் சுகாதார திட்டங்களை பகிர்ந்து கொள்ள தயார் இந்தியாவின் பல்வேறு சுகாதார திட்டங்களின் நடைமுறைகளை உலக நாடுகளுடன் ...

தி.மு.க.,வை வீழ்த்துவதற்கு அனைத்� ...

தி.மு.க.,வை வீழ்த்துவதற்கு அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும் அனைத்து கட்சிகளும் பாகுபாடு இன்றி தி.மு.க.,வை வீழ்த்துவதற்கு ஒன்றிணைய ...

மக்களுக்கு விளக்கம் சொல்வாரா ம� ...

மக்களுக்கு விளக்கம் சொல்வாரா முதல்வர் மத்திய அரசு கடந்த நான்கு ஆண்டுகளில் தமிழகத்துக்கு எந்த ...

பாலியல் குற்ற வழக்குகளில் தி.மு ...

பாலியல் குற்ற வழக்குகளில் தி.மு.க.,வினரின் கீழ்த்தரமான செயல்பாடு 'தி.மு.க.,வின் கீழ்த்தரமான செயல்பாடு, தி.மு.க.,வினர் ஈடுபடும் அனைத்து பாலியல் ...

என் ரத்த நாளங்களில் பாய்வது ரத் ...

என் ரத்த நாளங்களில் பாய்வது ரத்தம் அல்ல; கொதிக்கும் சிந்துார்: பிரதமர் மோடி ஆவேசம் ''என் ரத்த நாளங்களில் பாய்வது ரத்தம் அல்ல; கொதிக்கும் ...

மருத்துவ செய்திகள்

அம்மான் பச்சரிசியின் மருத்துவ குணம்

இது கொடி வகையைச் சேர்ந்தது. கீரைவகையைச் சேர்ந்தது இல்லை. எனினும் இதன் இலைகள் ...

குடிமயக்கம் தெளிய

குடிமயக்கத்தைத் தெளிய வைக்க அவர்கள் வாயில் தாராளமாகத் தேனை ஊற்றலாம். சிறிது சிறிதாக ...

நல்லெண்ணெய் நல்ல மருந்தாகும்

எள்ளிலிருந்து எடுக்கப்படும் நல்லெண்ணெயால் நம்முடைய புத்திக்குத் தெளிவு உண்டாகும். கண்களுக்கு நல்ல குளிர்சியுண்டாகும். ...