மத்திய அமைச்சரவையில் எனக்கு எந்த பொறுப்பும் வேண்டாம்

புதிதாக அமையவிருக்கும் மத்திய அமைச்சரவையில் தனக்கு எந்தபதவியும் வேண்டாம் என்று மத்திய நிதித்துறை அமைச்சராக இருந்த  அருண்ஜேட்லி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

இதுகுறித்து அருண் ஜேட்லி, தான் எழுதிய கடிதத்தின் நகலை டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

அந்த கடிதத்தில், கடந்த 5 ஆண்டுகால ஆட்சியில் மத்திய அமைச்சரவையில் எனக்கு இடம் கொடுத்தது மிகப்பெரிய கௌரவத்தையும், பல நல்ல அனுபவங் களையும் கொடுத்தது.

ஆனால் கடந்த 18 மாதகாலமாக எனக்கு மிகமோசமான உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டு அவதிப்பட்டு வருகிறேன். தற்போதிருக்கும் பொறுப்புகளை எல்லாம் உங்களிடம் வாய் மொழியாக ஒப்படைத்து விட்டேன்.

பொறுப்புகளில் இருந்து இனி விலகி இருக்கவே விரும்பு கிறேன். இதன் மூலம் எனது உடல்நலம் மற்றும் சிகிச்சைக்காக எனது நேரத்தை செலவிடமுடியும். உங்கள் தலைமையால் பாஜக மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி மாபெரும் வெற்றியை பெற்றுள்ளது. மத்திய அரசுக்கு எப்போதும் நான் எனதுஆதரவை அளிப்பேன்.

இந்தகடிதத்தின் மூலம், புதிய மத்திய அமைச்சரவையில் எனக்கு எந்த பொறுப்பும் வழங்கப்பட வேண்டாம் என்பதை விரும்பிக் கேட்டுக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார் அருண்ஜேட்லி.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

ஈஸ்டர் திருநாளுக்கு பிரதமர் நர ...

ஈஸ்டர் திருநாளுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து ஈஸ்டர் திருநாளுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். ஈஸ்டர் ...

அடுத்த தேர்தலில் தோல்வியடைந்த ...

அடுத்த தேர்தலில் தோல்வியடைந்தால் தி.மு.க., ஆட்சி என்பதே இருக்காது: நயினார் நாகேந்திரன் ஆரூடம் “வரும் சட்டசபை தேர்தலில் தி.மு.க.,வை வீழ்த்தி விட்டால், இனி ...

நாட்டின் பாரம்பரியத்தை பிரதிப ...

நாட்டின்  பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் சேனல் தூர்தர்ஷன் – மத்திய இணை அமைச்சர் ''நாட்டின் பொருளாதாரத்தில், படைப்பு பொருளாதாரம் முக்கிய பங்காற்றுகிறது,'' என, ...

போதை பொருள் விற்பனையில் தமிழகம ...

போதை பொருள் விற்பனையில்  தமிழகம் முதலிடம் – எ ச் ராஜா தமிழகத்தில் அதிக அளவில் போதைப்பொருள் விற்பனையாகிறது. கஞ்சா மூடைகள் ...

2026 தேர்தலில் திமுக அவுட் ஆப் கன் ...

2026 தேர்தலில் திமுக அவுட் ஆப் கன்ட்ரோல் – நயினார் நாகேந்திரன் ''2026 சட்டசபை தேர்தலில் தி.மு.க., தமிழகத்தில் இருந்து அவுட் ...

குற்றங்களை மூடி மறைக்கும் திமு ...

குற்றங்களை மூடி மறைக்கும் திமுக அரசு – அண்ணாமலை குற்றச்சாட்டு பொதுமக்களின் அடிப்படைத் தேவையான சுத்தமான குடிநீரைக் கூட வழங்க ...

மருத்துவ செய்திகள்

தியானத்துக்குரிய ஆசனங்கள்

பத்மாசனம் தியானத்தில் இருக்கும் போது பத்மாசன நிலையே நல்லது. இது தியானங்களுக்கும், மன ஒருமைப்பாட்டுக்கும் ...

பழங்களை பயன்படுத்தும் முறை

பழங்களில் உள்ள சர்க்கரைச்சத்து நம் உடலில் உள்ள தசைநார்களை உறுதிப்படுத்துகின்றன. ஆரஞ்சு, சாத்துக்குடி, ...

யோக முறையில் தியானத்திற்குரிய இடம்

பிறவிப் பெருங்கடலைக் கடந்து அழியாத பேரின்ப நிலையைப் பெற, வழிகள் உள்ளன. இறை ...